உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் திறனுள்ள இந்த எண்ணெய்

இந்த வைத்தியம் முறை உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் திறன் கொண்டது. இதை பயன்படுத்தும் போது முடி கருமையாக வளரும் . இந்த இயற்கை முறையாநது உங்களின் எலும்புக்கு வளர்ச்சியை தரும் தேவையான பொருள் :   1. கருவேல மரத்தின் பச்சை காய் -100g 2. நல்லெண்ணெய் -1 l 3. தேன் மெழுகு -20 g   செய்முறை: 1.. முதலில் கருவேல மரத்தின் பச்சைக் காய் 100 கிராம் அளவிற்கு எடுத்துக் … Read more

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!!

மூன்றே துளிகளில் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்!! நம் சருமம் பருக்கள் மருக்கள் வெயில், அலர்ஜி முதலியவற்றால் தினமும் பாதிக்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே நாம் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருள்களாலும் வெப்பத்தினாலும் சரும பிரச்சனை அதிகமாக வருகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய நாம் திரும்பவும் செயற்கையான முறையே தேர்ந்தெடுக்கிறோம் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இதற்கெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை கண்டுபிடித்து வைத்துள்ளனர். குங்குமாதி தைலம் என்று … Read more

இதை போட்ட 10 நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்து போகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒற்றை தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும். இது அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 72 மணி நேரம் நீடிக்க கூடியது. இந்த ஒற்றை தலைவலி எதற்கு வருகிறது என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இந்த ஒற்றை தலைவலியை போக்குவதற்கு எளிய வைத்திய முறையை பார்க்கலாம். … Read more