இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..? இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு … Read more

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!?.. பெண்களின் உரிமைகள் எப்போது அச்சுறுத்தப்பட்டது?அதை சொல்வது மிகவும் கடினம்.2017 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வு குறைந்தபட்சம் சீனாவில் பாலின சமத்துவமின்மையின் தொடக்கமாக வெண்கல யுகத்தை சுட்டிக்காட்டியது.2019 ஆம் ஆண்டில் காஸ்மோஸ் இதழ் ஐரோப்பிய தொல்லியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதை பற்றி விவரித்தது. மிக நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகள் பல இடங்களில் குறைவாக மதிக்கப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். ஒவ்வொரு கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் … Read more

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்? அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக … Read more

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!..

Just take these 5 pledges said by Prime Minister Modi!..Our India will become a developing country!..

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் 9ஆவது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் … Read more

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?… உக்ரைன் ரஷ்யா போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து ரஷ்யா படையினர் திடீரென உக்ரைனில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி பட்ட ஜனங்களின் உயிர் பிரிந்து வருகிறது.இந்த தாக்குதல் துவங்கியதைத் தொடர்ந்து தங்களுக்கும் அதே கெதி நிலை தான் ஏற்படும் என்று நினைத்தது பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டினர். இதன் காரணமாக நேட்டோ அமைப்பில் … Read more