சேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! சேலம் ,நாமக்கல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ,புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.171.24 கோடி மதிப்பில் தொழிற்பேட்டை உருவாக உள்ளது. இந்த தொழிற்பேட்டைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதில் 15,000 பேர் மறைமுகமாகவும் மீதமுள்ள 7,000 பேர் நேரடியாகவும் … Read more

வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!

School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

  வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்! வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் உள்ளார் . கவிப்ரியா அவர்களின் வயது 25 . இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து முடித்துள்ளார் .பட்டதாரியான இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலி இருந்து வருகிறது. இதனால் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்!

Heavy rain bleaching place! It's in this town!

கனமழை வெளுத்து வாங்கும் இடம்! இந்தந்த ஊரில் தான்! கடந்த ஒரு வரமாக தமிழகதில்  ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ந்து வருகின்றது இன்றைய சென்னை வானிலை அறிக்கையில் கூறப்பட்டது.அதனை அடுத்து தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை!

New order issued by the High Court for this temple! No more use for these things!

இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு  பயன்படுத்த தடை! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் இருப்பதுதான் வையப்பமலை சுப்பிரமணிய சாமி கோவில். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 10. 64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலம் புறம்போக்கு நிலம் என்பதால் இதில் கோவிலுக்கு வருவாய் தரும் வகையில் கட்டுமானங்கள் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்தலாம் என அறநிலையத்துறை சட்டம் கூறுகின்றது.ஆனால் … Read more

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!! நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மேக்கினி நாடு பகுதியைச் சேர்ந்தவர் பூச்சம்மாள் மற்றும் இவரது மகன்,ஆகிய இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் பூபதி என்ற இருவர்கள் இவர்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர்.இதுமட்டுமின்றி தாய் மகன் இருவரையும்,அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும்,அவர்களின் நிலத்திற்கும் வரக்கூடாது என்று தகராறு செய்து உள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளான இருவரும்,நேற்று திடீரென்று … Read more

வல்வில் ஓரி விழாவை நடத்தக்கோரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மக்கள் கோரிக்கை?

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான எழுவது கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் வருடம் தோறும் ஆடிப்பெருக்கையொட்டி வல்வில் ஓரி திருவிழா மிகப் பிரசித்தியாக நடைபெறும். இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழா எடுக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படும். அதனை முன்னிட்டு அதிகாரிகளும் பல்வேறு அமைப்பினரும் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பா். இதுமட்டுமன்றி இந்த மலையில் … Read more

கொள்ளை முயற்சியின்போது தீப்பிடித்த ஏ.டி.எம்! ராசிபுரம் அருகே பரபரப்பு

கொள்ளை முயற்சியின்போது தீப்பிடித்த ஏ.டி.எம்! ராசிபுரம் அருகே பரபரப்பு

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!! காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை நாடக காதலன் மூலம் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய 12 ஆம் வகுப்பு பள்ளிக்கூட மாணவி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன்-வத்சலா தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டு, இளையமகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் … Read more