கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி

V. Narayanasamy

கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா இனி மதச்சார்பற்ற கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை என காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி சர்ச்சையை கிளப்பியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமானது 40 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி … Read more

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு கொரோனா களப்பணியில் வேலை செய்து வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் பாதிப்பின் தன்மைக்கேற்ப 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும். புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 6 பேர், மாஹேவில் ஒருவர் உட்பட மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு புதுவையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் பல்வேறு தொழிலைச் சார்ந்த வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், மீனவர்கள், சில்லறை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலி செய்பவர்கள் போன்ற பல்வேறு தரப்பில் வருமானத்தை ஈட்டிவந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கக் கூடும் ஆகவே அவர்களுக்கு நிவாரணம் … Read more

காஷ்மீர் இனி இருக்காது வைகோ சர்ச்சை பேச்சு! புரியாமல் திணறும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்?

காஷ்மீர் இனி இருக்காது வைகோ சர்ச்சை பேச்சு! புரியாமல் திணறும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்? புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை போன்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி ஹிந்தியை எதிர்த்தும் தமிழை ஆதரித்தும் பேசினார். தமிழகத்தில் தமிழுக்கு எதிராக மத்திய அரசு பிஜேபி அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசியுள்ளார். … Read more