இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!! 

Heat will increase today and tomorrow!! Warning issued by Meteorological Department!!

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்!! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 7 தேதி முதல் 12 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடம் என்றும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி  வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் இருக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து … Read more

50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!!

Free electricity connection for 50000 farmers!! The Chief Minister to initiate!!

50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!!

Apply for electronic job transfer!! No time limit!!

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!! சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி அமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. எனவே பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோரும், இடமாற்றம் கிடைக்காமல் இருப்போரும் வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் … Read more

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்  அபராதம் அரசு எச்சரிக்கை!!

Tomorrow is the last day to link Aadhaar and PAN card!! Otherwise Rs 1000 fine!!

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்     அபராதம் அரசு எச்சரிக்கை!! ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் … Read more

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!!

Tamil Nadu Government Announcement !! 500 liquor shops will not function from tomorrow!!

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!! தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளது   என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.தற்பொழுது அவர்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென்று  இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இப்பொழுது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 500 மது கடைகள் மூடுவதற்கான தகவல் வெளிவந்த நிலையில் கலைஞர் நினைவு நாளையொட்டி … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? 

Digital currency to be implemented from tomorrow! Do you know which towns?

நாளை முதல் அமலுக்கு வரும் டிஜிட்டல் கரன்சி! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு இணையாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருந்தார். இந்த காலகட்டத்தில் பேப்பர் வடிவில் பணம் இருந்தாலும் நாணய வடிவில் பணம் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உள்ளது.டிஜிட்டல் கோட் மூலம் உருவாக்குவதற்கு டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் கரன்சி என கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் … Read more