நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!!

நெஞ்செரிச்சல் முதல் அல்சர் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் சிம்பிள் சொல்யூசன்!! நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம்.தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை,மதியம்,இரவு என 3 வேளை உணவு.இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் பல்வேறு பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இவ்வாறு நாம் தவிர்ப்பதன் மூலம் அல்சர்,நெஞ்செரிச்சல்,வாய்ப்புண்,வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.வெகுநேரம் உணவு உட்கொள்ள வில்லை என்றால் குடற்புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சராக … Read more