உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை :பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் தான் வைக்க வேண்டும். அதன் … Read more

உங்களுக்கு கடன் அதிகம் இருக்கா?இதை மட்டும் செய்து பாருங்கள்!..கடன் வரவே வராது!…

உங்களுக்கு கடன் அதிகம் இருக்க?இதை மட்டும் செய்து பாருங்கள்!..கடன் வரவே வராது!…   காலம் காலமாக நாம் அனைவரும் பசுவை வழிபடுவது வழக்கம் தான்.அந்த பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது.பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!

Two cows stolen 10 days ago rescued near Dindigul! One arrested and one absconding!

 10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயியான இவர் கடந்த 29.06.2022 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான பசுக்களை கட்டி வைத்துள்ளார்., இந்நிலையில் மறுநாள் 30.06.2022 அதிகாலை ரகுபதி எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த ஓர் பசு காணாமல் போனதை … Read more

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு!

Baby shower with the villagers for the cow!

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது வீட்டில் 4 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார், தனது பசுமாடுகளை வீட்டுப் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார் மனிதர்களுக்கு எப்படி பெயர் இருக்கிறதோ அதுபோன்று தனது 4 பசுமாடுகளுக்கும் பெயர் வைத்துள்ளார். அவர் தனது வீட்டில் வளர்த்துவரும் ஐஸ்வர்யா என்ற பசுவை அவரது குடும்பத்தினர் செல்லமாக வளர்த்து வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா என்னும் பசு … Read more

நாட்டு வெடிகுண்டை கடித்த சினைப் பசுவின் தாடை கிழிந்தது! மனதை உலுக்கும் கோர சம்பவம்!

நாட்டு வெடிகுண்டை கடித்த சினைப் பசுவின் தாடை கிழிந்தது! மனதை உலுக்கும் கோர சம்பவம்!

பசுவை தொடர்ந்து நரியை கொன்ற மர்ம நபர்கள்! விலங்குகள் மீது தொடரும் வன்முறை!

பசுவை தொடர்ந்து நரியை கொன்ற மர்ம நபர்கள்! விலங்குகள் மீது தொடரும் வன்முறை!