திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!   

A way to move pieces with the old ones!!

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!! ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், அமைச்சர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் வேறு வேறு திசைகளில் சென்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் தொடர்பு கொண்டவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்தார். அந்த வகையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே இருந்தனர். இருப்பினும் கட்சியை … Read more

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..?

sasikala-will-meet-them-o-panneer-selvam-is-the-meeting-happening-on-7th-june

சசிகலா அவர்களை சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்!! ஜூன் 7ம் தேதி சந்திப்பு நிகழ்கிறதா..? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் சசிகலா அவர்களும் வரும் ஜூன் 7ம் தேதி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஓ பன்னீர் செல்வம் அவர்களும், சசிகலா அவர்களும் கலந்துகொள்வதால் … Read more

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?

Now it's just an end card for OPS.. Crazy plan of EPS!! Is this what an emergency call is for?

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது … Read more

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Zero and zero add up to zero!! Edappadi Palaniswami Review!!

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!! அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களும் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சியில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் … Read more

வரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!

Karnataka election!! EPS OPS Confused Again!

கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்! கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர். அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் … Read more

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு!

பன்னீர்செல்வம் குறித்து ஜெயக்குமார் கடும் தாக்கு! அதிமுகவில் ஒருவழியாக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் மாநாடு நடத்த திட்டம் வகுத்துள்ளார் ஓபிஎஸ். இந்த மாநாடு குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் அவர் தனக்கு தான் அதிமுகவில் ஆதரவு உள்ளது என்பதை நிருபிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி … Read more

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் … Read more

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!!

The problem came to Edapadi! Panneerselvam's side is happy!!

எடப்பாடிக்கு வந்த சிக்கல்! பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சி!! அதிமுகவில் கடந்த வருடம் கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை உருவெடுக்க தொடங்கிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூடியது, அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதை அடுத்து … Read more

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!! அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் , வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், ஆகியோர் சென்னை உயர்நிதி மன்றத்தில் அவசர வழக்காக தனித்தனியே தொடுத்தனர். இந்நிலையில் இந்த வழக்கைநேற்று விசாரித்த உயர்நிதிமன்ற நிதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொது செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் ஆனால், மார்ச் 22ம் தேதி பொதுக்குழு … Read more