பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

The announcement made by the school education department! Teachers excited!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 81 பதிவேடுகள் மட்டும் இணையத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் பாடத்திட்டம் , பணிப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் அதிக … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…

  10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…   தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

11th class public exam is crazy! The announcement was made by the minister Opi Tekatin!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி மாவட்டம் ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது மர்மமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் படிக்க முடியாமல் போனதால் தான் உயிரிழந்து விட்டதாக அவரே  எழுதி வைத்த கடிதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் மறுபக்கம் பல மாணவர்களிடம் அந்த மன அழுத்தம் இருந்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர். ஏதேனும் … Read more

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை! 

Attention school students! 1500 per month incentive if you pass this exam!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை! அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு என்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாயிடு தேர்வுகளுக்கு மட்டுமே  அதிக அளவில் தயாராகி பங்கு பெற்று வருகின்றனர். தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடப்பாண்டில் முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தது. இந்த … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு..

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.. தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!!

Attention 10th Class Students !.. Hall Ticket for Supplementary Examination Released from Today!!

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !.. துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வெளியீடு!! தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா?

Ministers paid tribute to Kamaraj statue by showering flowers! Are they the same?

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா? காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று காலை  சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள இடத்தில்  அண்ணா அவர்களின் உருவ சிலை ஒன்றுள்ளது .அதற்கு கீழ் மிகப் பிரமாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவசிலைக்கு அருகில்  அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் அங்கு வந்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!  

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!! பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது கல்வித்துறை இயக்கம் வெளியிடப்படுவதுண்டு. அவ்வகையில் சமூக பாதுகாப்பு துறை மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளுக்கும் இவ்வகையான அறிவிப்பை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது. இந்த உத்தரவில் பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இது பள்ளிகளில் ரத்து!

Good news for students! The day after tomorrow is a holiday for schools and colleges!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இது பள்ளிகளில் ரத்து! இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுதுதான் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 20ஆம் தேதி தான் பொது தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. குறிப்பாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் ,97% பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ள் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர்  பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர … Read more

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு!

Change in the curriculum for school students! The announcement made by the Department of Education!

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு! தமிழகத்தில் ஒரு மாத காலம்  கோடை விடுமுறை அளிக்கபட்டிருந்தது.  அதன் பின்னர்  பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்  தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு  முதல் பத்தாம்  வகுப்பு  வரை மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆறாம் வகுப்பு  முதல் பத்தாம்  வகுப்பு  வரை மாணவர்களுக்கு … Read more