மாணவர்களுக்கு குட் நியூஸ்! 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை!

Good news for students! School holidays on 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் எடுத்து வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தின் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு எடுத்து நடத்துவது … Read more

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை

பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!! உள்ளூர் விடுமுறை தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த அற்புத நாளில் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் விரதம் இருந்து கடவுளை வழிபடுவதும், நேர்த்தி கடன் செலுத்துவதும் தனிச்சிறப்பாகும். அதனால் ஆணி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை … Read more

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Minister Anbil Mahesh warns private schools For this reason?

சனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று மூன்றவது அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர திறக்கப்படவில்லை. ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர். சிறார்களுக்கான தடுப்பூசிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் இரண்டு வருடகாலமாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இம்முறையும் தொற்று பாதிப்பு அதிகரித்து இருந்ததால் தேர்வு நடைபெறாது என்று பல வதந்திகள் பரவியது. ஆனால் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!

2 month holiday for schools! Students in celebration!

பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது. … Read more

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை!

Cancel direct classes for 10 11 12th grade students? High Court's recommendation to the Government of Tamil Nadu!

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை! கொரோனா தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையின் போது எந்தவித முன்னேற்பாடும் இன்றி இருந்ததாலும் தடுப்பூசி நடைமுறைக்கு வராது காரணத்தினாலும் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இரண்டாம் அலையில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதன் பற்றாக்குறையால் மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்தது. அப்பொழுது தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளி  மற்றும் கல்லூரிகள் நடைபெற்றால் தொற்று பாதிப்பா அதிகரிக்கக்கூடும் என்று எண்ணி பல மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. தற்பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய மைக்ரான் வைரஸானது 50 மடங்கு அதி வேகமாக பரவும் தன்மை கொண்டது. … Read more

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்பொழுது இரண்டாம் அலை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்றானது ஓமைக்ரானா உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலமும் தொற்றின் நிலவரப்படி அவர்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் … Read more

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

2 month holiday for schools! Students in celebration!

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல … Read more

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு!

School holidays for students in this class! Increase in omega-3 infection!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! ஒமைக்ரானின் தொற்று அதிகரிப்பு! கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்டா வகை கொரோனா ஒமைக்ரானாக  உரு மாறிக் கொண்டு வருகிறது. இச்சமயத்தில் மகாராஷ்டிரா  மாநிலத்தில் அதிக அளவு ஒமைக்ரா தொற்று பரவி வருகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்றளவும் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடக்கும் என்று கூறினர். … Read more

தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

தீபாவளியை முன்னிட்டு 3 வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!அரசின் அதிரடி உத்தரவு! அனைத்து மாநிலங்களிலும் தற்பொழுது தான் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. மேலும் இன்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி முறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பாடங்களை பயின்று வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை கண்டு அலார்ட் செய்து பல கட்டுப்பாடுகளை … Read more