வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு! தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு … Read more

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.??

தன்கையே தனக்குதவி’ எங்க ஊருக்கு யாரும் வராதிங்க! களத்தில் இறங்கிய கிராமத்து இளைஞர்கள்! என்ன காரணம்.?? இந்தியா முழுவதும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்கவும் மேலும் பொது மக்களிடையே பரவாமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இன்று முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநில எல்லைகளும் முடக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் தனிமைப்படுத்தி தன்னை பாதுகாத்து வருகின்றன. இதன் காரணமாக மத்திய அரசும் மாநில அரசும் மக்களை வெளியே … Read more

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனாவை தடுக்க 500 கோடி ஒதுக்கீடு! சட்டசபையில் தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.500 ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று அறிவித்தார். கொரோனா பாதிப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி சட்டப்பேரவையில் நேற்று பேசினார். அப்போது, பிரதமர் கூறிய ஊரடங்கு உத்தரவை நாடெங்கும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் முழுமையாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகவும், ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு நன்றி கூறினார். கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை தடுக்க தமிழக … Read more

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்! நந்தினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் கடந்த திசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்திருந்தார். நந்தினி சீரியல் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட சீரியலாகும். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதோ சில இடங்களில் கவர்ச்சியாக நடித்து பலரை கவர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு திசம்பர் … Read more

கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?

கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.? கரோனோ வைரஸை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதியை ஒதுக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார். சீனாவின் வூகான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி 7000 மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த நாட்டு அரசுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. … Read more

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ! கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் … Read more

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு! சத்தீஸ்கர் மாநிலத்தில் 8 மாதம் கர்ப்பிணியாக உள்ள பெண் கமாண்டோ சுனைனா படேல் என்பவர் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அம்மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு பலத்த கண்காணிப்பு நடந்து வருகிறது. தீவிரவாத கும்பலை ஒழிக்க சத்தீஸ்கர் போலீசாரும் ரிசர்வ் படையினரும் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் … Read more

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்! குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் … Read more

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!! குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பெரிதும் பேசப்பட்டது. சில மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீர்மானைத்தை நிறைவேற்ற திமுக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், தமிழக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்தினால் எந்த … Read more

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!! புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வயதான ஒருவரை காயத்துடன் சாலை ஓரமாக இறக்கி விட்டதாக, புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து மோகன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். சம்பவ இடத்தில் ஒரு பெரியவர் உடலில் காயங்களுடன் சோர்ந்து பேசமுடியாத அளவிற்கு உட்கார்ந்திருந்தார். இதனை கண்ட காவலர் மோகன் அவரிடம் விசாரிக்க … Read more