வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!! 

வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!!  நாம் தமிழர் சீமான் மீதான வழக்கு 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது ஏன் என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வழக்கு விசாரணைகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது நடிகை விஜயலட்சுமி அவர்கள் கொடுத்த புகார் தான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான். இவரது கட்சி அதிமுக மற்றும் திமுகவை … Read more

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!! 

Medical examination for the actress!! Action related to the complaint against Seeman in the abortion issue!!

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!!  சீமான் மீது புகார் தெரிவித்த நடிகர் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  என தகவல் வெளியானது. இளைய தளபதி விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011- ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது பாலியல் புகார்! வழக்கு ஒத்திவைப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது பாலியல் புகார்! வழக்கு ஒத்திவைப்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரித்விஷா அவர்களின் மீது பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகார் குறித்த வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக நீதின்றம் அறிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோரின் இந்திய அணியின் கேப்டனாக இருந்து இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரர் பிரித்வி ஷா படிப்படியாக தனது முயற்சியால் இந்திய டெஸ்ட் அணி, ஒரு நாள் போட்டிக்கான … Read more

ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! 

ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி அனாதை ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஹனீதீன் என்பவர் தனது உறவினரான ஜாபருல்லா என்பவரை அங்கு சேர்த்த நிலையில் அவர் மாயமானதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் … Read more

பிரபல நடிகர் செய்யும் காரியமா இது! அடுத்தடுத்து வரும் பாலியல் புகார் பரபரப்பில் திரையுலகினர்!

this-is-what-a-famous-actor-does-the-film-industry-is-in-a-frenzy-of-sexual-complaints

பிரபல நடிகர் செய்யும் காரியமா இது! அடுத்தடுத்து வரும் பாலியல் புகார் பரபரப்பில் திரையுலகினர்! மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கோவிந்தன் குட்டி. இவர் ஆனந்த பத்திரம் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கோவிந்தன் குட்டி பல தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்குவதோடு, குட்டி எம்டி என்ற யூடியூப்  சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த … Read more