காஷ்மிர் தீவிரவாத தாக்குதல்!. விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு!…

sringar

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 65 வயது பெண்மணியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாத நிகழ்வை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு … Read more

உன்னை கொல்ல மாட்டோம்!.. நடந்ததை மோடியிடம் சொல்!.. பெண்ணிடம் தீவிரவாதி திமிர் பேச்சு!..

modi

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டு உள்ளூர் வாசிகள் மற்றும் ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதோடு பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயது முதியவர் மற்றும் … Read more

திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

மூத்த குடிமக்களா நீங்கள்?? இதோ உங்களுக்காக பிரதமரின் அட்டகாசமான திட்டம்!!

Are you a senior citizen?? Here is PM's amazing plan for you!!

நாடு முழுவதிலும் உள்ள மூத்த குடி மக்களுக்காக பிரதமர் மோடி அவர்கள் அருமையான திட்டம் ஒன்றை நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதில் முக்கியமானதாக கருதப்படுவது மருத்துவம். அதிலும் வயதானாலே ஏராளமான வியாதிகள் கூடிக் கொள்ளும் நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வேண்டியது கட்டாயம். இதை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்கள் மூத்த குடி மக்களுக்கான மருத்துவ … Read more

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!  

Modi and LK Advani

கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!! Modi and LK Advani: இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு பாஜக அதிக இடங்களை கைப்பற்றவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகளின் உதவியோடு இந்த முறை மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் … Read more

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!!

"A begging vessel in the hands of a child of God"!! A. Raza registered a controversy about Modi!!

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்”!! மோடி குறித்து சர்ச்சை பதிவு போட்ட ஆ.ராசா!! கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த பாஜக 2019இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெருமைப்பாண்மையுடம் ஆட்சியை தக்கவைத்தது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 01 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானது.இதில் பாஜக தலைமையிலான “என்டிஏ” கூட்டணி 292 தொகுதிகளையும்,காங்கிரஸ் தலைமையிலான … Read more

#BREAKING: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக!! “பிரதமர்” பதவியை ராஜினாமா செய்த மோடி!!

#BREAKING: BJP lost majority in parliamentary elections!! Modi resigns as "Prime Minister"!!

#BREAKING: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக!! “பிரதமர்” பதவியை ராஜினாமா செய்த மோடி!! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று(ஜூன் 04) அன்று வெளியானது.இதில் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.தனிப்பெரும்பான்மை கிடைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில் பாஜக(240) மற்றும் காங்கிரஸ்(99) ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க மேலும் … Read more

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!!

BJP is targeting the late Chief Minister!! There is no other way this is the last chance!!

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் இரு கட்சியினிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாமல் தனித்தே நின்றது. அதிமுக கூட்டணி இல்லாததால் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பலரும் பேசி வந்தனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அண்ணாமலை தான் … Read more

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி!

God will send someone to do these things! Mamata Banerjee scolded Prime Minister Modi!

இந்த செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்! பிரதமர் மோடியை சீண்டிய மம்தா பானர்ஜி! நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் இது போன்ற செயல்களை செய்யவா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார் என்று பிரதமர் மோடி அவர்களை பற்றி பேசியுள்ளார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. இன்று(மே25) 6ம் கட்ட … Read more

ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி?

How to get Prime Minister's Free Medical Insurance Card for Rs.5 Lakh?

ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி? இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு எந்த நோய் எப்பொழுது வருமென்றே சொல்ல முடியாது.கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை மருத்துவமனைகளில் தான் அனைவரும் கொட்டி வருகின்றனர். நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம்.அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது என்பது அவர்களால் முடியாத ஒரு காரியம்.இதற்காக … Read more