பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!  

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!! பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது கல்வித்துறை இயக்கம் வெளியிடப்படுவதுண்டு. அவ்வகையில் சமூக பாதுகாப்பு துறை மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளுக்கும் இவ்வகையான அறிவிப்பை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது. இந்த உத்தரவில் பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு!

All these items can be exported only after approval! Union government's new control!

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு! உக்கரை மற்றும் ரஷ்யக்கிடையே நடைபெற்ற போரில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது வரை அதன் நிலை குறைந்த பாடு இல்லை. மேலும் உக்ரைன் ரஷ்யப் போரால் ஏற்றுமதி இறக்குமதியில் உலக நாடுகள் மத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தடை செய்துள்ளனர். அதேபோல உக்ரைன் அதிகளவு பாதிப்பை சந்தித்ததால் சரியான … Read more

ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு!

ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது கடந்த வருடம் அதிக அளவு தீவிரம் காட்டியது. அதனையடுத்து இந்த வருடம் ஏற்றம் இறக்கமாக இருந்தது. மூன்றாவது அலை அதிக அளவு மக்களை பாதிக்கும் என்று கூறினர். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாகத்தான் காணப்பட்டது. வழக்கம்போல் தொற்று குறைந்ததும் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியது. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். ஆனால் தற்பொழுது … Read more

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்!

Corona who took Viswaroopam again! New restrictions imposed by the Supreme Court!

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோன! உச்சநீதிமன்றம் போட்ட புதிய கட்டுப்பாடுகள்! கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வருகின்றது.அதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவள நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.கடந்த 3 ஆம் அலையின் போது உச்ச நீதிமன்றதில் இருந்த நீதிபதிகள்  அனைவரும் வீட்டில் இருந்தே இனைய வழியின் மூலமாக பணிபுரிந்து வந்தனர் . அதனையடுத்து தற்போதுதான் கொரான பரவல் சற்று குறைந்து வந்த  நிலையில் அனைத்து துறைகளும் தனது  இயல்பு நிலைக்கு   திரும்ப தொடங்கியுள்ளது. கொரோன … Read more