மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..??

The former minister who lifted the bundle.. such a simple man..??

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..?? பொதுவாக அரசியல்வாதிகளும் சரி திரைபிரபலங்களும் சரி அவர்களுக்கான பணிகளை செய்வதற்கு பணியாட்களை நியமித்து வைத்திருப்பார்கள். வீடு முதல் அலுவலகம் வரை அனைத்து பணிகளையும் செய்வதற்கு தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அந்த அமைச்சர் வேறு யாருமல்ல புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தான். … Read more

சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!!

The youth dressed the dog as a tiger and took it for a walk

சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!! தமிழகத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி யானை, சிறுத்தை மற்றும் காட்டு மாடு போன்ற வன விலங்குகள் நுழைவது வழக்கம். அதுவும் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக தண்னீர் தேடி வன விலங்குகள் அதிகமாக ஊருக்குள் நுழைந்து வருகின்றன. சமீபத்தில் கூட அரியலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு … Read more

உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர்!! பதினைந்தே நிமிடத்தில் பறிபோன உயிர்!!

A young man who wanted to lose weight!! A life lost in just fifteen minutes!!

உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர்!! பதினைந்தே நிமிடத்தில் பறிபோன உயிர்!! முன்பெல்லாம் உடல் எடை அதிகரித்து விட்டால் வீட்டில் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்போம். ஆனால் இன்றைய நவீன காலத்தில் மருத்துவ துறையின அபார வளர்ச்சி காரணமாக அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகளை அறியாதவர்கள். இதேபோல தான் புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞரான ஹேமச்சந்திரன் அவரின் … Read more

இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்!!! திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு!!!

இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதலமைச்சர்!!! திடீர் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு!!! புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இரவு 10 மணிக்கு சட்டசபைக்கு திடீரென்று வருகை தந்தார். இவரது இந்த திடீர் வருகை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் ராஜவேலு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் துணை சபாநாயகர் ராஜவேலு அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து துணை சபாநயகர் … Read more

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை! 

Liquor lover shocked to see what was in the liquor bottle bought as a concession!! What a test for the citizen!!

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள்  !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!!  இலவசமாக கிடைத்த பீர் பாட்டிலில்  கிடந்ததைப் பார்த்து குடிமகன்கள் இருவர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சரக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது. புதுச்சேரி கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது.  இந்த பாரில் மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சலுகையாக இரண்டு … Read more

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!!க ஜூன் 30 கடைசி நாள்!!

Apply for Undergraduate Course June 30 is the last day to apply for Undergraduate Course!! Hurry Up Today!!Last Day 30th June!!

இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!! இன்றே முந்துங்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் இளங்கலை, முதுகலை, பட்டயம் படிப்பிற்கு விண்ணப்பிக்க தேதி வெளியாகி உள்ளது. 2023-2024  –ம் ஆண்டிற்கான பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் அறவிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போது 12 –ம் வகுப்பிற்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியானது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 6,682 மாணவர்களும், 7,542 மானவிகளும்  மொத்தம் 14,224 பேர் தேர்வு எழுதிய நிலையில் … Read more