பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!!

Gujarat will enter the field in an attempt to retain the chance of play-off!! Test today with Bengaluru team!!

பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும் குஜராத்!! பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை!! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே4) நடக்கும் லீக் சுற்றில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சுப்மான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 51 லீக் சுற்றுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. … Read more

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!!

Hyderabad set a new record again! Bengaluru failed despite playing aggressively!

மீண்டும் புதிய சாதனை படைத்த ஹைதராபாத்!! அதிரடியாக விளையாடியும் தோல்வியடைந்த பெங்களூரு!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்கள் எடுத்து ஒரு புதிய சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது. அதே வேளையில் கோஹ்லி, டு பிளசிஸ். தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை தழுவியுள்ளது.  நேற்று(ஏப்ரல்15) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு … Read more

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!!

Famous entertainment company that gave action offer to students!! Now let's celebrate the holidays with fun!!

மாணவர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கிய பிரபல பொழுதுபோக்கு நிறுவனம்!! இனிமேல் விடுமுறையை ஜாலியா கொண்டாடலாம்!! பிரபல பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. வொண்டர்லா தனது 18ஆவது ஆண்டு நிறைவு விழாவைஇந்தியாவின் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், உள்பட முக்கிய நகரங்களில் மக்களின் பொழுது போக்கிற்காக வொண்டர்லா எனப்படும் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இது தற்போது தமிழ்நாட்டில் சென்னையிலும் திருப்போரூரில் துவங்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் பெங்களூரில் உள்ள வொண்டர்லா பூங்காவின் அருகில்  … Read more

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!!

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!! தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்பதற்காக இன்று(செப்டம்பர்26) கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழு கடையடைப்பு நடந்து வரும் நிலையில் பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதும் குறித்தும் தமிழகத்தில் … Read more

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! 

The charger wire that kept the switch off!! An 8-month-old baby suffered due to carelessness of parents!!

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!  பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய  8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு  சானித்யா  என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more

ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!! 

Girls looking for a groom online beware!! You can cheat even like this, the king of fraud who married serially!!

ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!!  ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பற்றிய தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் இந்த நபர் விதவைகள் மற்றும் திருமணமாகாத பெண்களை மாற்றி மாற்றி திருமணம் செய்து பின்னர் பணம் நகைகளை கொள்ளை அடித்து வந்த மோசடி பேர்வழி ஒருவரை மைசூர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த … Read more

மது அருந்த, சிகிரெட் பிடிக்க கூறி டார்சர் செய்த சக மருத்துவர்.. பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு..!

மது அருந்த சொல்லியும் காதலிக்க சொல்லியும் வற்புறுத்தியதால் பெண் பல மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரியங்ஷி திரிபாதி பணியாற்றி வந்தார். இவருடன் பணி புரிந்த சக மருத்துவர் சுமித் என்பவர் அவரை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், அவரை புகைப்பிடிக்க சொல்லியும், மது அருந்த சொல்லியும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தினமும் அவர் … Read more

முதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!

முதியவரை திருமணம் செய்த பெண் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அச்சு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து விட்டு தனியே வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதற்காக திருமண புரோக்கர் முனியம்மா என்பவர் … Read more

மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்!

Electric bus operation from today! Information released by KSRTC!

மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்! கர்நாடகத்தில் அதிகளவு சுற்றுசூழல் மாசு ஏற்படுகின்றது.அதனை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.அதனால் பெட்ரோல் ,டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் பி.எம்.டி.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மின்சார பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார … Read more

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்!

Retrenchment with 5 months salary! Information released by Amazon!

5 மாத சம்பளத்துடன் ஆட்குறைப்பு நடவடிக்கை! அமேசான் வெளியிட்ட தகவல்! டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் வாங்கினார்.அதனையடுத்து அவர் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது.இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் அலுவலகங்களில் … Read more