இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!! 

Now all the people can go safely!! Chief Minister Action Announcement!!

இனி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக செல்லலாம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும் மக்களின் பாதுகாப்பிற்கு பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு  வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் மக்களுக்கு  உதவும் வகையில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. அதனையடுத்து  முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்று பல திட்டங்களை தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் … Read more

இனி  பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!!

Now women can go out boldly!! Chief Minister warrants action!!

இனி  பெண்கள் தைரியமாக வெளியே செல்லலாம்!! முதல்வர் அதிரடி உத்திரவு!! அனைத்து  மாநில அரசுகளும்  பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.தமிழகத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அமையார் … Read more

பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்

பெண்களே ரகசிய கேமரா குறித்து அச்சமா? இதோ மறைக்கப்பட்ட கேமராவை கண்டறிய டிப்ஸ்   அரசு பெண்களின் பாதுகாப்பு கருதி எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இன்னும் பெண்கள் பொது இடங்களில் ஏதோ ஒரு அச்சத்துடனேயே சென்று வர வேண்டிய நிலை உள்ளது.   இதில் குறிப்பாக உடை எடுக்க துணிக்கடை செல்லும் போது பெண்கள் அங்குள்ள ட்ரெயல் ரூம்களை பயன்படுத்துவது மற்றும் ஹோட்டலுக்கு செல்லும்பொழுது உடை மாற்றுவது உள்ளிட்டவைகள் பாதுகாப்பானதா என்று அவர்கள் சந்தேகிக்கும் … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்!

This is effective from today on government buses! Happy travelers!

அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்! திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றால் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். இதுபோல் … Read more

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!!

ஆளுமையின் அடையாளம் ஜெயலலிதா..! 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..!! தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் முன்னாள் முதல் ஜெயலலிதா. அவரது 72 வது பிறந்தநாளை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக சட்டசபையில் அதிமுக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஜெயலலிதா வின் உருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிறந்தநாளில் மரக்கன்றுகளை நட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி … Read more

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!!

பெண்களுக்கு பிரச்சினை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்! பீப் பாடல் புகழ் சிம்பு பேச்சு..!! திருச்சி கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வசனம் பேசியுள்ளார். நான் சினிமாவில் வளரக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்கள். தற்போது அந்த தடைகளை மீறி வெளியே வந்துள்ளேன். நான் ஏன் கோபப்படுகிறேன் என்றும் விளக்கத்துடன் மேடையில் கூறினார். எல்லாவற்றையும் தாண்டி தனது ரசிகர்கள் … Read more

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க சட்டங்கள் கடுமையானதாக இயற்றப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம் வேண்டும் என்று பேசும் மக்கள் இது … Read more