திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!!  அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா?

Kanyakumari district woman arrested for arguing in police station! Is this the reason?

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா? கன்னியாகுமரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி குழித்துறையை அடுத்தவெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி அவரை மீட்ட குடும்பத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கதா அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சுரேஷ்குமார் அவரிடம் … Read more