ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்!

Jallikattu issue! The information released by the foot care department!

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்! தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி.இந்த போட்டியானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.தமிழரின் வீரங்களுக்கு எடுத்து காட்டாக உள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம் அதற்கு அடுத்த நாள் பாலமேடு,அதன் பிறகு அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். மேலும் இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினால் மாடுகளை … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் … Read more

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்!

பொங்கல் பண்டிகை.. வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு!! தமிழக அரசின் நியூ அப்டேட்! தமிழகத்தில் ஜனவரி 14-ம் தேதி முழுவதில்லை பொங்கல் திருவிழா களை கட்ட தொடங்குவதோடு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளின் முன்பதிவானது நேற்று முதலில் தொடங்கி விட்டது. எப்பொழுதும் பண்டிகை காலங்களில் முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளதாகவும் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்!

Pongal Gift Collection! Important information released!

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம். இது தமிழர்களுக்கே உரித்தான நாளாக பேசப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பை தருவது வழக்கம். சென்ற முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  பொங்கல் வைப்பதற்கு  தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பரிசாக வழங்கினர். இம்முறை திமுக ஆட்சி அமர்த்தி உள்ளது. இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய மளிகை … Read more

இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பெருவிழா தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. நமக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை கடவுளாக நினைத்து வணங்கும் நன்னாள். தமிழர்கள் தைத்திருநாள் அன்று புத்தாடைகள் அணிந்து கோலாகலமாக சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்குவார். அதுமட்டுமின்றி அறுவடைப் பண்டிகை எனவும் இதனை அழைப்பது வழக்கம்.அதனை அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று கொண்டாடப்படுகிறது. தமிழன் வீரனின் … Read more

புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்!

New ration card applicant? Here is the important information about Pongal gift!

புதிதாக ரேசன் அட்டை விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ பொங்கல் பரிசு பற்றிய முக்கிய தகவல்! தமிழக அரசு தற்போது வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இதில் இருபத்தி ஒரு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பரிசுகள் வழங்குகின்றனர். இருபத்தி ஒரு மளிகை பொருட்களும் தரமற்ற இருப்பதாக பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்து வண்ணமாகவே உள்ளது. கோடிக்கணக்கில் பொங்கல்பரிசு இருக்கு செலவு செய்தும் தரமானதாக கொடுக்க … Read more

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன?

Will Tasmac stores be allowed to operate from January 14 to 18? What is the decision of the court?

ஜனவரி 14 முதல் 18 வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி ரத்து? நீதிமன்றத்தின் முடிவு என்ன? வரும் நாட்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 18ஆம் தேதி வரை அனைத்து ஆலயங்களிலும் வழி தடை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த இரவு ஊரடங்கு ஆனது இம்மாதம் 30ஆம் தேதி … Read more

அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு!

Pongal Gift Collection! Important information released!

அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! தமிழர்களுக்கு என்று உரித்தான நாள்தான் பொங்கல். இந்த பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து நமக்கு உணவு தரும் விவசாய பூமிக்கு நன்றி தெரிவிப்பர். இரண்டு வருடங்களாக பொங்கல் திருவிழா களை இழந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரோனா தொற்று தான். தற்பொழுது இந்த கொரோனாவானது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த சூழலில் முழு ஊரடங்கு போடுவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு … Read more

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!

Elders call this number immediately! New project coming straight home!

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! தற்பொழுது கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. பண்டிகையின் காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட்டம் கூடுவர். இதனையெல்லாம் தடுக்க மாநில அரசு அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசு வாங்கி செல்கின்றனர். … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more