இனிமேல் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!! உயர் நீதிமன்றம் அதிரடி!!

Henceforth political parties can also protest against this!! High Court action!!

இனிமேல் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்!! உயர் நீதிமன்றம் அதிரடி!! நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் ,அவர்களுக்கும் அந்த உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடைபெற்று அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நீட் … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்!

Jallikattu issue! The information released by the foot care department!

ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்! தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி.இந்த போட்டியானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.தமிழரின் வீரங்களுக்கு எடுத்து காட்டாக உள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம் அதற்கு அடுத்த நாள் பாலமேடு,அதன் பிறகு அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். மேலும் இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினால் மாடுகளை … Read more

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Vehicles will be impounded if this is on the number plate! Action order issued by the High Court!

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான … Read more

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி!

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி! கடந்த வருடம் 2019-ம் ஆண்டு திருச்செந்தூர் ராம்குமார், மதுரை ரமேஷ் ஆகியோர்கள் டாஸ்மார்க் கடை தொடர்பான தொடரப்பட்ட பொதுநல வழக்கினை,மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,ஆர். மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாந்த் உள்ளிட்டோரின் அமர்வு கொண்ட குழு நேற்று விசாரித்தது. அவர்கள் கொடுத்த பொதுவுநல மனுவில்,மதுவின் தீமைகள் தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்வதை … Read more

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்! தமிழக முதல்வர் அண்மையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து,அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.தற்போது கல்லூரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் … Read more