கவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது!!

Attention people!! Banks will not function for the next 4 days!!

கவனம் மக்களே!! அடுத்து 4 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த வகையில் … Read more

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10 மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!!

10 ml extra in milk packets now!! State Govt's New Scheme!!

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10  மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!! கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அது தற்பொழுது சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த  நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த … Read more

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Double tucker bus back in use!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. மீண்டும் இந்த … Read more

முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Change of direction of traffic on major roads!! Important notice issued by the police!!

முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுகந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுகந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுகந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!!

Great marathon on 6th August!! The Tamil Nadu government is actively making arrangements!!

ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!! தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக முதல்வர் இது தொடர்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இந்த பல்வேறு புதிய திட்டங்கள் பொதுமக்களிடையே பெருமளவு வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த வகையில் தமிழக மக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் பல சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு … Read more

பாஸ்போர்ட் பெற இனி இது கட்டாயம்!! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!

It is now mandatory to get a passport!! Important Announcement of Tamil Nadu Govt!!

பாஸ்போர்ட் பெற இனி இது கட்டாயம்!! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!! ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் … Read more

இனி விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் மிகவும் வசதியாக இருப்பது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது .இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து … Read more

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் பணப்பரிவர்த்தனை என்றால் மொபைல் மூலமாக ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றனர். ஆனால் பணத்தை டெபிட் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அங்கிகளுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் உங்களால் அனுப்ப முடியும். இன்று பணம் கொடுப்பது வாங்குவது போன்ற அனைத்திற்குமே ஆன்லைன் சேவைகளையே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு செல்வது என்பது … Read more

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!

Dengue fever is increasing daily!! Public in great fear !!

தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !! கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின்  வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு  ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது. இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . … Read more

14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

Amma restaurants closed in 14 places!! What is the next step of Tamil Nadu government??

14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?? ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  வார்டுக்கு இரண்டு என்கின்ற அடிபடையில் சுமார் 407 க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்பொழுது … Read more