திமுகவில் அதிகரிக்கும் தீண்டாமை.! திமுக எம்எல்ஏ- வை கண்டித்து தலித் அமைப்புகள் போராட்டம்

கடந்த சி தினங்களுக்கு முன்பு பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட ஆம்பூர் எம்எல்ஏ சென்றபோது நடந்த சம்பவம் தொடர் சர்ச்சையாகி வருகிறது.   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ வில்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள சேதமடைந்த அணையை பார்வையிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றார். அதிக மழை பெய்த காரணத்தால் அவர் சென்ற பாதை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு நடந்து சென்றார்.   ஆனால், அவருடன் சென்ற … Read more

ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம்! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்.

ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம்! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்.

தூய்மை பணியாளருக்கு கிடைத்த வெகுமதி! எதிர்பாராமல் திகைத்துப்போன நெகிழ்ச்சி சம்பவம்.!!

தூய்மை பணியாளருக்கு கிடைத்த வெகுமதி! எதிர்பாராமல் திகைத்துப்போன நெகிழ்ச்சி சம்பவம்.!!

ரஜினியின் சிஏஏ கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பு: ஆச்சரிய தகவல்

சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியின் போது இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தினால் தானே முதல் ஆளாக நின்று குரல் கொடுப்பதாகவும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார் ரஜினியின் இந்த பேட்டிக்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர்களை நேரடியாக சந்தித்து பேசி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ரஜினிகாந்த் முடிவு செய்து முதல் கட்டமாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அவர்களை இன்று காலை … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி! தூத்துக்குடி மாவட்டம் சிதம்பர நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பேரணி நடத்தினர். பாஜக கொடியுடனும் மற்றும் காவி கொடியுடனும் பலாயிரம் பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணியை போலீசார் உடனடியாக தடுத்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் … Read more

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்?

டெல்லியில் காவலர் உயிரிழப்பு! தமிழக சிஏஏ போராட்டத்தில் உயிரிழப்பை தடுக்க எடப்பாடி கையாண்ட டெக்னிக் பார்முலா இதுதான்? டெல்லியில் நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை காவலர் ரத்தன் என்பவரை போராட்டகாரர்கள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு டெல்லியே போர்க்களமாக மாறியுள்ளது. வன்முறை மேலும் அதிகரித்ததால் கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் … Read more

டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பும் பிரதமர்: ஏன் தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்ததை அடுத்து குஜராத்தில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் டிரம்புடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிவந்த செய்தியை அறிந்து உடனடியாக அவர் டிரம்ப் நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன குடியுரிமை சட்டத் … Read more

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!!

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!! புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சிறப்பிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வர இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான வாகன ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் பொதுமக்கள் சாலையை சரியாக பயன்படுத்து அறிவுறுத்தல், அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவது, பாதுகாப்பை உறுதி செய்யும்படி செயல்பட்டனர். நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியை அடைந்து, பின்னர் … Read more

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிய ஸ்டாலினை ஒரே வார்த்தையில் முடியாது என்று அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். வண்ணாரப் பேட்டை சம்பவம் குறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார். சில தினங்களாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் CAA சட்ட திருத்தத்திற்கு எதிராக திவீர போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி … Read more

ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்!

ரஜினியை மல்லுக்கு இழுக்கும் இணைய உடன்பிறப்புகள்!நெடுங்கவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்! வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக போராட வீதிக்கு வருமாறு கவிதை ஒன்றை எழுதியுள்ளார் திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன். சமீபத்தில் தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டுக்குத் தேவை என்றும் அதனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படி ஏதேனும் நடந்தால் முதல் ஆளாக நான் களத்துக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வண்ணாரப் பேட்டையில் … Read more