போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி உத்தரவு!

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு!  போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. … Read more

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

Brother sister marriage to get a visa! Police net!

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு! மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால் மற்றொருவருக்கு விசா கிடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.அதனால் அந்த வாலிபர் அவருடைய சகோதரிக்கு விசா பெற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்துள்ளனர். அதனையடுத்து அங்கு அருகில் உள்ள … Read more

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! 

Shocking information released by CBSE! No one should believe this!

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் … Read more

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு! பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் … Read more