போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி உத்தரவு!
போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு! போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழு அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. … Read more