சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! 

Dramatically high cylinder price !! Shocking news for people!!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!!  மீண்டும் அதிர்ச்சி தரும் செய்தியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த விலை நிர்ணயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

death-of-a-person-who-went-for-peace-of-mind-in-tuticorin-district-the-plight-of-no-one-to-help

தூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை! தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் நவமணி தெருவை சேர்ந்தவர் நிக்கோலஸ் (46). இவர் நேற்று முன்தினம் இரவு தருவைகுளம் கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிக காற்று அடித்த காரணத்தால் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கடலில் விழுந்திருப்பார் எனவும் அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடற்கரையில் யாரும் இல்லாத நிலையில் நிக்கோலஸ் கடலில் விழுந்தவுடன் … Read more

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

Recovery of a man's body in rotten condition in Salem! Are the people of the area in fear?

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?.. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேவுள்ள செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய  நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு  தகவல் … Read more

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!

A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை! தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஓமைகாரன் பாதிப்பு இருந்து வந்தது ஆனால் இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வதுமுக்கியமானது .  முதல்கட்டமாக  BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே … Read more

பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Want to go so far as to pay so much! People are shocked!

பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள் கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது.பொதுத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு வாரத்­திற்கு நான்கு நாட்கள் மட்டும்  அலுவலகத்தில் வேலை  என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இன்  நிலையில்   மீதமுள்ள நாட்கள் முழுவதும்  வீட்டில் இருந்து பணியாற்றலாம். எனவும் … Read more