போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Central government will not award Padma Bhushan to DMDK leader Vijayakanth

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் உயிரிழந்ததையடுத்து திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது இரங்கலை தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இறுதி சடங்கிற்கு பிரதமர் மோடி வருவதாக பல தகவல்கள் வெளியானது.ஆனால் அதே நாளில் தான் … Read more

ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!!

ஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!! நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு என்று மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. கல்லூரிகளில் சேரும் மாணவ,மாணவிகளின் விவரங்களை வைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்கள்,ஆவணங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பலர் அரசு வேலை பெறுவதற்காக போலி கல்வி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்வதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.இந்நிலையில் போலி சான்றிதழ் முறைகேட்டை … Read more

குட் நியூஸ்.. புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!

குட் நியூஸ்.. புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!! நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தற்பொழுது இந்த இலவச கேஸ் இணைப்பை மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.இதனை தொடர்ந்து புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. … Read more

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்கள்!! மத்திய அரசு அறிவிப்பு!!

Benefits of General Provident Fund Scheme!! Central Government Announcement!!

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் பலன்கள்!! மத்திய அரசு அறிவிப்பு!! இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசானது தினம் தோறும் ஏராளமான புது புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அதிக அளவில் சலுகைகளையும் கொடுத்து வருகிறது. அந்த வகையில், மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது ஒரு முதலீடு வழங்கும் திட்டம் ஆகும். மேலும், இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. … Read more

இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Ban on the sale of e-cigarettes!! Central government warning!!

இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!! இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இ சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதை சில இணையதளங்கள் விற்பனை செய்து வருகிறது. அதாவது தடை செய்யப்பட்ட இந்த இ சிகரெட்டுகளை தயாரிப்பது, அதை விற்பனை செய்வது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது, இந்த இ சிகரெட்டுகளை பதுக்கி வைப்பது, அதை விநியோகம் செய்வது உள்ளிட்ட பல செயல்களை ஏராளமான இணையதளங்களும் செய்து வருகிறது. எனவே, இவ்வாறு விற்பனை … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் 156 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு  தொடக்கம் !! மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு !! 

Happy News for Passengers Booking for 156 Special Trains Start !! Central Govt's Big Announcement !!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் 156 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு  தொடக்கம் !! மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு !!  மத்திய அரசு 156 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பிப்பர். சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் … Read more

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!

இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!   மத்திய அரசால் வெளியிடப்பட்டது ஒரு முக்கியமான அறிவிப்பு அது ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மத்திய வருமான வரித்துறை சில வருடங்களாக ஆதார் மற்றும் பான் இணைப்பை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே வருகிறது.   இவ்வாறு இணைப்பதன் மூலம் வங்கி சார்ந்த சேவை வருமான வரி கணக்கு போன்ற பண பரிமாற்றத்தில் முக்கிய … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !!

A happy news for government employees!! Old Retirement Program to be Released Soon !!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வெளியாக இருக்கும் பழைய ஓய்வுதிய திட்டம் !! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்க்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிதி செயலாளர் தலைமையில் தேசிய ஒய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் … Read more

தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை!!மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை!!மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!! பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கான நேரடி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி நிறுவனமான மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் பட்டயப் படிப்புகளுக்கான ஓர் அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் அச்சு தொழில்நுட்ப பட்டய படிப்பு மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பட்டய … Read more

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!  பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தவிர … Read more