மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!! கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இளநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை பருகும் பொழுது மலச்சிக்கல்,செரிமான கோளாறு,வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.இளநீர் குளுகுளு தன்மை கொண்ட பானம் என்பதால் சிறுநீர் எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.இதில் அதிகளவு பாஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் இருப்பதினால் இவை உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளித்தரும் பானமாக இருக்கிறது.இவை மஞ்சள் காமாலை,அம்மை … Read more

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!! தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது.அதனோடு இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும்.இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு,தூதுவளை,சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து … Read more

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!! மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!! உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.ஆரோக்கியமற்ற உணவு,தூக்கமின்மை,மன அழுத்தம்,வாழ்க்கை முறை,அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் … Read more

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! ஆட்டிறைச்சி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.ஆட்டின் சதை பகுதிகளை காட்டிலும் அவற்றின் மூளை,ஈரல்,குடல் போன்ற உறுப்புக்கள் அதிக சத்துடன்,சுவையாகவும் இருக்கும்.ஆட்டு மூளையில் புரதம்,கொழுப்பு மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது.இவை கண் பாதிப்பு,விந்தணு குறைபாடு,சரும பாதிப்பு ஆகியவை குணமாகும். ஆட்டு மூளையின் 10 நன்மைகள்: 1.ஆட்டு மூளையை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் கண் பாதிப்புகள் நீங்கி அவை குளிர்ச்சியாக இருக்கும். … Read more

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிட கூடாது? காரணம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! நம் முன்னோர்கள் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள்.அவர்கள் வழியில் நாம் பின் தொடர்ந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. தமிழ் மாதங்களில் புனிதமான மாதங்களுள் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி பெருமாளை வணங்க உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பலர் அசைவம் உண்ண மாட்டார்கள்.காரணம் என்ன என்று தெரியாமல் நாமும் காலம் காலமாக இதனை கடைபிடித்து வருகிறோம்.இதற்கு … Read more

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை!

இந்த ஒரு டீ.. உடலில் உள்ள 80 நோய்களை விரட்டும்!! நம்புங்க அனுபவ உண்மை! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. மூலிகை டீ செய்யும் முறை தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன் … Read more

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!?

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்!!? அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன!!? நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் தண்ணீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? எந்த வேலை செய்யும் பொழுது குடிக்க வேண்டும்? இதனால் என்ன பயன்கள் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நீரின்றி அமையாது உலகு என்று செல்வார்கள். அதுப்படி உலகத்தில் நீர் இல்லாமல் எந்தவொரு உயிரனமும் வாழ முடியாது. தண்ணீர் என்பது அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக … Read more

உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

உடல் குதிரை பலம் பெற.. குதிரைவாலி சூப் செய்யும் முறை!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம் உணவு பயன்பாட்டில் குறைந்த இந்த கொள்ளு பருப்பில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.இந்த பருப்பை தொடர்ந்து உண்டு வருவதால் உடல் உறுப்புக்கள் வலுப்பெறும். வயிற்றுப்போக்கு, ஜலதோஷம்,கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த இது உதவுகிறது.உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.இந்த கொள்ளு உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.இந்த கொள்ளு பருப்பு குதிரைவாலி … Read more

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!!

தினமும் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா!!? அப்போ இன்னைக்கு இருந்து நடைப்பயிற்சியை தொடங்குங்க!!! தினமும் நாம் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் எவ்வளவு என்பது பற்றி இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் சில காரணங்களுக்காக மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அந்த சில பயிற்சிகளில் முக்கியமானது உடல் எடையை குறைப்பது ஆகும். உடல் எடையை குறைப்பதற்கே நாம் பலரும் நடைபயிற்ச்சி மேற்கொண்டு வருகிறோம். சர்க்கரை நோய் உள்ள … Read more