சொத்தை பற்களால் வாயில் கூச்சம் ஏற்படுகின்றதா!!? சொத்தை பல் கூச்சத்தை போக்க எளிமையான டிப்ஸ் இதோ!!!

சொத்தை பற்களால் வாயில் கூச்சம் ஏற்படுகின்றதா!!? சொத்தை பல் கூச்சத்தை போக்க எளிமையான டிப்ஸ் இதோ!!!

சொத்தை பற்களால் வாயில் கூச்சம் ஏற்படுகின்றதா!!? சொத்தை பல் கூச்சத்தை போக்க எளிமையான டிப்ஸ் இதோ!!! வாயில் இருக்கும் சொத்தை பற்கள் மூலமாக ஏற்படும் கூச்சத்தை சரி செய்வதற்கு சில இயற்கை முறையிலான எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் நம்முடைய வாயினை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் வாயில் உள்ள கெட்ட கிருமிகள் பற்களை பாதிக்கும். மேலும் அதிக இனிப்பு உணவுகளை சாப்பிடும் பொழுதும் மிட்டாய்களை சாப்பிடும் பொழுதும் ஒழுங்காக சுத்தம் … Read more

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!! உலகில் அதிகம் அருந்தப்படும் பானங்களில் ஒன்றாக தேநீர் இருக்கிறது.இதில் பாரம்பரிய தேநீர் மற்றும் மூலிகை தேநீர் என இரண்டு வகை இருக்கிறது.இந்த தேநீரை அருந்துவதால் நம் உடலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.அதே சமயம் அதிகளவு தேநீர் தீமைகளுக்கும் வழி வகுக்கும். தேநீர் அளவோடு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்: 1.ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் அளவு தேநீர் அருந்தலாம்.இந்த தேநீரில் … Read more

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!! உயர் இரத்த அழுத்தம் முதல் பல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏலக்காய் என்பது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருள் ஆகும். இந்த ஏலக்காய் அதிக விலை மதிப்பு கொண்ட மசாலா பொருள் ஆகும். இந்த ஏலக்காய் மசாலா பொருளாக மட்டும் … Read more

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்! இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்: 1.தினமும் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் … Read more

ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து!

ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து!

ABC ஜூஸ் பருகுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? 10 வித பாதிப்புகளுக்கு அருமருந்து! .ABC ஜூஸ் என்பது ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் என 3 முக்கிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் பானம் ஆகும்.இந்த ஜூஸ் நம் உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.இந்த ஜூஸ் சருமத்திற்கு மிகவும் நல்லது.இந்த ஜூஸ் நம் உடலுக்கு A,B1,B2,B3,B6,B9,C,E, K ,இரும்புச் சத்து,துத்தநாகம்,மெக்னீசியம்,பொட்டாசியம், கால்சியம்,பாஸ்பரஸ் செலினியம் உள்ளிட்ட பல சத்துக்களை அளிக்கிறது. தேவையான பொருட்கள்:- *ஆப்பிள் -1 *பீட்ரூட் … Read more

மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!

மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க! நம் உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்குவதில் மாதுளைக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.இந்த பழத்தில் அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாகவும்,வலுவாகவும் இருக்கும்.இவ்வாறு நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த பழத்தின் 10 நன்மைகள் குறித்த விவரம் இதோ. 1.மாதுளம் பழத்தில் … Read more

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்!

தினமும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு இவ்வளவு பயன்கள் உண்டாகுமா? என்ன ஒரு மாயாஜாலம்! அக்காலத்தில் நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தார்கள்.இதனால் அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தது.ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறி விட்டது.உடலில் யாருக்கு என்ன நோய் இருக்குதென்றே தெரியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.காரணம் வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டது.நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை … Read more