நகசுத்தி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!!

நகசுத்தி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!! நம் நகம் மற்றும் கால்களில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பு நகசுத்தி ஆகும். இவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தோம் என்றால் கை மற்றும் கால் விரலில் செப்டிக்காகி ஆபத்தான நிலையைக்கு நம்மை கொண்டு சேர்த்து விட்டுடும். பொதுவாக இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகக் கூடியவையாக இருக்கிறது. இதனால் விரல்களில் வீக்கம், வலி ஏற்பட்டு நம்மை படுத்தி எடுக்கும். … Read more

மஞ்சள் காமாலை? உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! 100% தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!!

மஞ்சள் காமாலை? உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! 100% தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!! உடலில் பித்தம் அதிகரித்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.இந்த பித்தம் அதிகமாகும் பொழுது வேளையில் இரத்ததில் கலந்து விடுகிறது. இதனால் இரத்தம் சூடேறுதல், வயிற்றில் புளிப்பு தன்மை உண்டாகுதல், சளி பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும். இதை இயற்கை வழியில் எளிதாக சரி செய்ய முடியும். தேவையான பொருட்கள்:- *கீழாநெல்லி – 50 கிராம் *கருப்பு மிளகு – … Read more

மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம். 

மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம். உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். இதில் சில வகை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால் அவை பாய்சனாக மாறும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்பட்டு ஆரோக்கியம் கெடும் என்ற முறையாக தகவல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. *நாம் அதிகம் விரும்பி உண்ணும் உணவு பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. … Read more

சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!!

சர்க்கரை நோய்? அப்போ இந்த ஒரு பானத்தை பருங்குங்கள் போதும்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்த வகையில் சர்க்கரை … Read more

பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!!

பூரான் கடிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் இது தான்!! 100% பலன் கொடுக்கும்!! பார்க்கவே பயத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான். இந்த பூரான் ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு, உடல் உபாதை ஏற்படத் தொடங்கிவிடும். பூரான் ஒருவரை கடித்து விட்டால் அதை சரி செய்ய வீட்டு வைத்திய முறையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *கரு மிளகு – … Read more

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!! இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியோடு மூட்டுகளில் எலும்பு … Read more

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!! நம்மில் பலர் காலைக்கடனை சரியாக முடிக்காமல் அதை அடக்கி வைத்து வருவதனால் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுகிறோம்.இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதை சரி செய்ய முறையான இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும். தேவையான பொருட்கள்:- *விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி *பெருஞ்சீரகம் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!!

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த “நித்திய கல்யாணி தேநீர்”!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சம். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம். இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது. அதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை … Read more

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா?

தினமும் வெந்தயத் தேநீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளை பெற முடியும்!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா? நமது அன்றாட உணவில் வெந்தயத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் என்பதினால் உடல் சூடு, வயிறு எரிச்சல், வயிற்று வலி உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் … Read more

கற்பக மூலிகைகளாக பயன்படும் கீரைகள்!!! அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன!!?

கற்பக மூலிகைகளாக பயன்படும் கீரைகள்!!! அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன!!? கற்பக மூலிகைகள் என்று அழைக்கப்படும் சில கீரைகளின் வகைகளில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தெளிவாக தெரிந்து கொண்டு நீங்களும் பயன்பெறலாம். நமக்கு தெரிந்த கீரைகளில் சில கீரைகளை பற்றியேம் அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் எதற்கு மருந்தாக பயன்படுகின்றது என்பது பற்றியும் மேலோட்டமாக தெரியும். ஆனால் நமக்கு தெரியாத சில சிறப்பம்சங்களும் கரைகளில் இருக்கின்றது. ஒரு சில … Read more