பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்!

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்! இந்தப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் போதும்! தற்போது எந்த வயதினருக்கும் கண் பிரச்சனை என்பது வரக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது. ஒரு சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் கண் வறண்ட நிலையிலே இருப்பதினால் கண் எரிச்சல், மங்கலான பார்வை, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதனால் கண் பார்வை குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. கண்பார்வைகளை சரி செய்யக்கூடிய பொருட்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். விட்டமின் … Read more

சுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

சுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! தற்போது உள்ள சூழலில் சுற்றுப்புற மாசு மற்றும் காலநிலை மாற்றங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சளி, இரும்பல், மூச்சு திணறல் பிரச்சினைகள் எந்த சூழ்நிலையிலும் வரக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம் உடலில் … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

சிறுநீரக கல் ஒரே வாரத்தில் குணமாக! இந்த மூன்று இலைகள் போதும்!

சிறுநீரக கல் ஒரே வாரத்தில் குணமாக! இந்த மூன்று இலைகள் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறையின் காரணமாக நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதில் ஒன்றாக இருப்பது சிறுநீரக கல். சிறுநீரக கல் வந்தாலே நாம் இயல்பாகவே இருக்க முடியாது. வயிற்று வலி, சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு நாம் எடுத்துக் கொள்வது கல்லிபத்தான் செடி. இவை … Read more

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! 

ஒரே வாரத்தில் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! உடலில் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி மூலமாக சரி செய்து கொள்ள முடியும். ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாம் பல்வேறு மருந்தை எடுத்துக் கொள்கிறோம். இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து எவ்வாறு சரி … Read more

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் உணவுகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவு முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.அன்றாடம் வாழ்வில் மாறி வரக்கூடிய உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக இதயத்துக்கு தேவையான சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போதிய உடற்பயிற்சி செய்யாததால் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் ரத்த குழாயில் … Read more

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்! அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது . அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அன்றாடம் வாழ்க்கை முறை காரணமாக மாறிவரும் உணவு முறைகளால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனை நான் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களின் மூலமாக சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம். கால்சியமானது நம் உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பற்களின் உறுதிக்கும் மிகவும் அவசியமான சத்து கால்சியம் என நம் அனைவருக்கும் தெரியும். இது தவிர இருதயம் சீராக இயங்க … Read more

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்! நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கால்சியம், மெக்னீசியம் போன்ற துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் … Read more