சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் … Read more

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு! சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக உள்ளது தற்பொழுது அனைத்து இடங்களிலும் சீதாப்பழம் என்பது கிடைக்கின்றது. தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சீதாப்பழம் நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர மிக நன்மை அளிக்கும். சீதா பழத்தில் குறைந்த அளவு கிலசமிக் இன்டெக்ஸ் பாலிபினோலிக் ஆன்ட்டி ஆக்சடென்ட் உள்ளது. … Read more

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!   வெள்ளை எருக்கன் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெள்ளையருக்கன் செடியானது தரிசு நிலங்கள், வயல் வரம்புகளில் வளரக்கூடியவை. வெள்ளை எருக்கன் செடியினால் செய்யக்கூடிய மாலையை சிவன் மற்றும் விநாயகருக்கு செலுத்தி வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. வெள்ள எருக்கிலிருந்து கிடைக்கக்கூடிய வேர் இலை மற்றும் பால் ஆகியவை மிகுந்த … Read more

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்! இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுவயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பார்வை குறைபாட்டில் இருந்து குணமடைய சிறந்த குறிப்பை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 10 முதல் 15 வரை பாதாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு. ஒரு டேபிள் ஸ்பூன் கற்கண்டு. இந்த … Read more

கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!

கண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!   கண் குறைபாடு என்பது தற்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கண்புரை, குளுக்கோமா, கிட்ட பார்வை, தூரப்பார்வை அனைத்தும் அடங்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறி முதலில் கண் மங்கலாக தெரிவது தான். அவ்வாறு ஏற்பட்டால் ஆரம்ப காலத்திலேயே அதற்கான முறையான … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!   காட்டுப்பகுதியில் நாம் செல்லும் பொழுது நம்முடைய துணியில் ஒரு விதையானது ஒட்டிக் கொள்ளும் அந்த விதையை நாம் எழுதில்  நம் துணியில் இருந்து பிரிக்க முடியாது. இந்த விதையானது மருள் ஊமத்தை. இந்த விதைகளைச் சுற்றி சிறிய முட்கள் காணப்படும். ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை வசியம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. … Read more

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் கொட்டி ஊற … Read more

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

இந்த நான்கு பொருட்கள் போதும்! மூட்டு வலி பறந்தோடும்! மிளகு சீரகம் கருப்பு உளுந்து 100 முதல் 150 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். அதனையடுத்து நான்கு பிஞ்சு வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு. அதனை குறுக்கே வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயின் நடுவில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க … Read more

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்!

இந்த உணவை எல்லாம் ஸ்கிப் பண்ணிராதீங்க! மருந்து மாத்திரை தேவை இல்லை இதுவே போதும்! நம் உண்ணும் உணவில் நமக்கே தெரியாமல் பல வியாதிகளை குணமாக்கும் நற்குணங்கள் உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் பீட்ரூட்டில் பலவித நன்மைகள் உண்டு. பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் மீண்டும் புதுப்பிக்கும். அதேபோல தினந்தோறும் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் நுரையீரல் புற்று நோய் வராமல் தடுக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை … Read more

பெண்கள் தலையில் வைக்கும் மல்லிகை பூவில் இத்தனை பயன்களா? தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் தலையில் வைக்கும் மல்லிகை பூவில் இத்தனை பயன்களா? தெரிந்து கொள்ளுங்கள்! பெண்கள் தினமும் தலையில் வைக்கும் மல்லிகை பூ வில் பல நன்மைகள் உண்டு. வயிற்றில் புண் இருப்பவர்கள் நான்கு மல்லிகை பூவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தினமும் இதனை ஒரு டம்ளர் குடித்து வர வயிற்றுப் புண் குணமாகும். அதேபோல சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மல்லிகை பூவை நிழலில் காய வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு … Read more