படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Mysterious people who did the heinous incident in the school!! Students jumped into protest!!

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!! பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி … Read more

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! 

We need him again!! Students protest with their parents at the school gate!!

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து … Read more

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

1 rupee special bus for students! Important information released by the government!

மாணவர்களுக்கு 1 ரூபாய் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரியில் ஒரு ரூபாய் சிறப்பு பேருந்து மாணவர்களுக்காக இயக்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்கவில்லை. அதனால் அந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் இன்று உயர் கல்வி தொழில் நுட்ப … Read more