நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

All schools open tomorrow!! A flying order to the headmasters!!

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதாவது கடந்த புதன் கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக நாளை அனைத்து பள்ளிகளும் … Read more

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் தேர்வு மிஸ் பண்ணாதீங்க!

For the attention of government school students! Don't miss the exam on this date!

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் தேர்வு மிஸ் பண்ணாதீங்க! தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர்  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்  கூறியதாவது அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பதற்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகின்றது. அந்த தேர்வானது நடப்பாண்டு மார்ச் 4ஆம்  தேதி காலை 10:30 முதல் 12 மணி வரை நடைபெறும். இந்த தேர்விற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!  திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை18- ஆம் தேதி சனிக்கிழமை மாசி மாதம் மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனோ காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக பல ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இல்லம் தேடி கல்வியின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக … Read more

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை!

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை! நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என அரசு பள்ளி மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 ஜனவரி முதல் மத்திய அரசால் நீட் ,ஜே.இ.இ, என். ஐ.எஃப்.டி போன்ற பல தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதனை அடுத்து நீட் உள்பட 15 வகையான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என தலைமை ஆசிரியர்கள் … Read more

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!!

the-action-of-the-school-education-department-good-news-for-students

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி!! மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை விடுமுறையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை கூறியுள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து விட்டது. அதன்படி நாளை சனிக்கிழமை 24-12-2022முதல்  01-01-2023 வரை 9 நாட்களுக்கு பள்ளி விடுமுறை எனவும் மீண்டும் பள்ளிகள் 02-01-2023 அன்று திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்!

The announcement made by the school education department! They must follow this!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளுக்கு சென்று முறையாக பாடம் நடத்துகின்றார்களா என கண்காணிக்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை 50 ல்லிருந்து 60சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடக்க அனுமதி ஆணை பெறாத தனியார் பள்ளிகள் … Read more