Gpay phonepe செயலியில் பணம் மாயமாகிறதா? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!!

Gpay phonepe செயலியில் பணம் மாயமாகிறதா? இதோ உங்களுக்கான முக்கிய தகவல்!!   சில ஆண்டுகளுக்கு முன்பு பணம் எடுப்பது ஆண் போடுவது அனைத்தும் நேரடியாகவே நடைபெற்று வந்தது தற்போது எல்லாம் அதற்கு மாறாக அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் அனுப்ப முடியும் மேலும் வீட்டிலிருந்தபடியே வங்கியில் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவலையும் பெற்றுக் கொள்ள முடியும் இது போன்ற வசதிகள் நாடு முழுவதும் உள்ளது. மேலும் … Read more

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் 20 ரூபாய் இருந்தால் போதும்!!

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் 20 ரூபாய் இருந்தால் போதும்!! இந்திய குடிமகனாக இருப்பதில் முக்கிய ஒரு அடையாள அட்டையாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு வைத்து பிறகு மத்திய அரசு மாநில அரசு கொடுக்கின்ற சலுகை கிடைக்கும் மேலும் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் கடைகளில் பல பொருள்களை வாங்க முடியும். மேலும் ரேஷன் கார்டுகளை வைத்திருந்தால் தான் அரசாங்கம் தரக்கூடிய சலுகைகளை நம்மால் பெற முடியும். அதனைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள … Read more

65,000 ரூபாய் வரை சம்பளம்!! DDA நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!!

65,000 ரூபாய் வரை சம்பளம்!! DDA நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை டெல்லி வளர்ச்சி ஆணையம் புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கு 08 காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் … Read more

TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !!

an-important-notice-for-tnpsc-candidates-new-information-published-by-the-selection-board

TNPSC தேர்வர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !! தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல் !! கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகளுக்கான புதிய அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை தொடர்ந்து கடந்த மே மாதம் துறைகளுக்கான தேர்வுகள் சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 தேர்வு மையங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இந்நிலையில் TNPSC தற்போது 122 கொள் குறி வகை தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகளை … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம்!!பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.பிப்ரவரி மாதம் நடக்கும் செய்முறை தேர்வுக்கும் … Read more

பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்!

Attention students of Plus Two! This must be done by January 13th!

பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு! ஜனவரி 13ஆம் தேதிக்குள் கட்டாயம் இதனை செய்திருக்க வேண்டும்! நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் தரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடுத்தக்கது. மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஜனவரி இரண்டாம் … Read more

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

New Rules for Train Ticket Booking! The information released by the railway administration!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் .ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். … Read more

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு!

Penalty for 16 shops in Salem district! What is the reason for the notice issued by the Labor Assistant!

சேலம் மாவட்டத்தில் 16 கடைகளுக்கு அபராதம்! காரணம் என்ன தொழிலாளர் உதவியாளர் ஆணையர்  வெளியிட்ட அறிவிப்பு! சேலம் மாவட்டத்தில் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் மு கிருஷ்ணவேணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டார்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்த  வண்ணம் உள்ளது. மேலும் அந்த புகாரின் பேரில் சேலம் புதிய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை, சேலம் பழைய பேருந்து நிலையம், ஆத்தூர், மேட்டூர், அயோத்தியபட்டினம் போன்ற பகுதிகளில் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்!

Important information for family cardholders! You can use this method from home!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்! வீட்டிலிருந்தே இந்த வழி முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்! தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் பொருட்களையும் மலிவான விலையில் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்கள் பெற்று வருகின்றனர். மத்திய அரசின் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு இலவச ரேஷன் … Read more