மின் கட்டணம் உயர்வு!! விளக்கம் அளித்த மின்சார வாரியம் வெயிட்ட தகவல்!! 

Increase in electricity bill!! Explained by the electricity board weighted information!!

மின் கட்டணம் உயர்வு!! விளக்கம் அளித்த மின்சார வாரியம் வெயிட்ட தகவல்!! இந்த மாதத்தில் இருந்து மின் கட்டணம் உயர்வதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  ஏற்கனவே நாடு முழுவதும் பல பொருட்களில் விலை உயர்ந்து வருகிறது. மேலும் அத்தியவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனையடுத்து தமிழகத்திலும் பல பொருட்களின்  விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதனை … Read more

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் மின் கட்டண உயர்வு!! மக்கள் எதிர்ப்பு!!

Electricity tariff hike in Tamil Nadu effective from today!! People protest!!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் மின் கட்டண உயர்வு!! மக்கள் எதிர்ப்பு!! தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த அதிரடி மின் உயர்வால் தொழிற்சாலை நிறுவனங்களும் , வணிக நிறுவனங்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை எதிர்த்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மின்சாரத்தை பயன்படுத்தும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக, மின்சாரத்தை ஒரு நாளின் எந்த … Read more

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! 

The electricity bill is so high.. The shop owners are shocked!!

மின் கட்டணம் இவ்வளவு உயர்வா.. அதிர்ச்சியில் கடை உரிமையாளர்கள்!! மின்கட்டணம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் யார் யாருக்கெல்லாம் கட்டணம் உயர்வு இருக்கும் என்பதை தற்பொழுது தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வீட்டு இணைப்புகள், இலவசமாக வழங்கப்படும் மானியம் மின்சாரம் அதாவது குடிசை இணைப்புகள் என தொடங்கி வேளாண் இணைப்புகள் வழங்கும் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.இதனை தவிர்த்து வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக கூறியுள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு … Read more

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Deadline is the day after tomorrow! Important information released by the government about the connection of Aadhaar number with electricity!

நாளை மறுநாள் முடியும் காலவகாசம்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.அந்த வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் அப்போது தான் அரசால் வழங்கப்படும் 100 யூனிட் மின்சார மானியத்தை  தொடர்ந்து பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. அதனால் மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் இணைக்கும் பணியில் … Read more

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

If the government encroaches on the land, you will have to pay so many times the electricity bill! The order issued by the High Court!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் இத்தனை மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2022 ஆம் ஆண்டு தான் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து மின் வாரியம் பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகின்றது.அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு ஓன்று வெளியானது அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் … Read more

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது!

Only one day left, hurry up folks! No more time limit for linking Aadhaar number with electricity connection!

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் அனைவரும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் அவரவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 28 ஆம் … Read more

மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

மின் கட்டணம் கணக்கீடும் முறையில் அடுத்தடுத்து வரும் திருப்பம்! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்! கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்தது.மேலும் அந்த மனுக்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில் வீடுகளுக்கான மின் கட்டணம் 12 … Read more

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு!

The increased milk price will be effective from today! Action decision issued by the government!

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.ஆனால் உடனே பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பால் விலை மூன்று ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது.அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் … Read more

ஒரே பெயரில் இரு இணைப்பு.. இலவச மானிய மின்சாரம் ரத்து! திமுக குட்டை போட்டுடைத்த மாஜி அமைச்சர்!

Two connections in the same name. Free subsidized electricity canceled! DMK's ex-minister in short!

ஒரே பெயரில் இரு இணைப்பு.. இலவச மானிய மின்சாரம் ரத்து! திமுக குட்டை போட்டுடைத்த மாஜி அமைச்சர்! திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்துமின்கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு என விலைவாசியை உயர்த்தி உள்ளதை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக இதனை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றது. அந்த வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கலந்து … Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more