முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!!

Do not suffer from Rheumatism.. Just do these 4 to get permanent solution!!

முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!! முடக்கு வாத நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த முடக்குவாதம் ஆனது 40 வயது முதல் தொடங்குகிறது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு கால் கைமுட்டு என்று இல்லாமல் விரல்கள் கால்கள் என அவற்றில் வீக்கம் உண்டாகும். நமது உடலில் உள்ள எலும்புகளின் செல்களானது எதிர்வணியாக செயல்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த வாத நோயால் நாளடைவில் கல்லீரல் சிறுநீரகங்கள் போன்றவை கூட பாதிப்படைய … Read more

4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி?

Veg mutton soup which is a pain reliever for 4000 diseases: How to make it as a taste?

4000 நோய்களுக்கு வலி நிவாரணியாக இருக்கும் வெஜ் ஆட்டுக்கால் சூப்: டேஸ்ட்டாக செய்வது எப்படி? ஆட்டுக்கால் போல் தோற்றம் அளிக்கும் முடவாட்டுக்கால் கிழங்கில் ஏகப்பட்ட மருத்தவ குணங்கள் இருக்கின்றது.இவை உயரமான மலைப்பகுதிகளான ஏற்காடு,ஏலகிரி,கொல்லிமலை, ஊட்டி,கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தான் அதிகம் வளரும்.இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.மூட்டு தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் ஆட்களுக்கு இந்த முடவாட்டுக்கால் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.இவற்றை சூப் செய்து குடித்து வந்தோம் என்றால் அனைத்து நோய்களுக்கும் டாட்டா தான். தேவையான பொருட்கள்:- … Read more

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more

முடக்கு வாதத்தை அடியோடு விரட்ட இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

முடக்கு வாதத்தை அடியோடு விரட்ட இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! முடக்கு வாதம் என அழைக்கப்படும் நோயை குணப்படுத்த நிறைய மருந்துகள், மாத்திரைகள் எடுத்து பயன்படுத்தி இருப்போம். பலவிதமான சிகிச்சைகளும் எடுத்து வந்திருப்போம். ஆனால் இவை அனைத்தும் எந்தவித பயனும் நமக்கு தந்திருக்காது. இந்த பதிவில் மூட்டுவலிகள், முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய சில எளிமையான வழிமுறைகளை காணலாம்.   * வாதத்தை குணப்படுத்த வேண்டும் என்றால் முதலில் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். வயிற்றை … Read more

புண்ணாக்கு 1 போதும் கீழ்வாதம் முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!! 

புண்ணாக்கு 1 போதும் கீழ்வாதம் முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!! 30 வயது கடந்து விட்டாலே பெண்கள் என தொடங்கி பலருக்கும் மூட்டு தேய்மானம் எலும்பு பலவீனம் ஆகியவை ஏற்பட்டு மூட்டு வலி முழங்கால் வலி உள்ளிட்டவை உண்டாகிறது. அவ்வாறு இருப்பவர்கள் மற்றவர்களை சந்தித்து அதிகளவு சத்து மாத்திரைகள் மட்டுமே சாப்பிடும் நிலைமைக்கு வந்து விடுகின்றனர். சிலரால் தாங்க முடியாத மூட்டு முழங்கால் வலி இருக்கும் பொழுது அவர்கள் வலி நிவாரணிகள் போன்றவற்றை உபயோகிப்பது வழக்கம். எனவே … Read more

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்!  முடக்குவாதத்தை போக்கக்கூடிய கீரை என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயர் வந்தது. இது நமது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். இந்தக் கீரையின் முக்கியமான சிறப்பம்சமே நமது உடலில் எங்கெல்லாம் யூரிக் ஆசிட் உள்ளதோ அதை எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றுகிறது. வாத நோய்கள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் வருகின்றன. முடக்கத்தான் கீரையை பல வழிகளில் பயன்படுத்தலாம் … Read more