Sensex 1000 புள்ளிகளுக்கு கீழ் சரிவு!! பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் கலக்கம்!!

sensex-falls-below-1000-points-investors-in-the-stock-market-are-confused

Sensex 1000 புள்ளிகளுக்கு கீழ் சரிவு!! பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் கலக்கம்!! இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1062 கீழே புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது. அதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 345 புள்ளிகள் குறைந்து 21,957 புள்ளிகளாக நிறைவடைந்தது. பங்குச் சந்தையின் சரிவின் எதிரொலி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது மக்களவைத் தேர்தல் பலகட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் … Read more

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! 

Villain actor Ajith lost crores of money!! Oh my god is this him?? This situation!!

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! தமிழில் அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் கோடிக்கணக்கான பணத்தை ஒரு கும்பல் ஏமாற்றி உள்ளது. திரைப்பட நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை தவறான வழியில் பயன்படுத்தியதாக விவேக் ஓபராய் சார்பில் அளிக்கப்பட புகாரின் பேரில் 3 பேரின் மீது காவல் நிலையத்தில்  வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழில் விவேகம், மலையாளத்தில் லூசிஃபர், கடுவா, ஆகிய படங்களில் நடித்துள்ளவர் … Read more

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா??

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்!! எந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா?? மத்திய அரசு ஆனது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகின்றது. அந்த வகையில் ஏழை எளிய மக்களும் சாமானிய பொது மக்களும் நலன் பெற வேண்டும் என்று ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த வகையில் சாமானிய மக்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்று பல்வேறு குழப்பத்தில் இருப்பார்கள். வங்கிகளில் சென்று சேர்த்து வைக்கலாம் என்றால் அது அவர்களுக்கு … Read more

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு; – கூகுள் சுந்தர்பிச்சை

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு இந்தியாவின் வர்த்தக சந்தை என்பது உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய லாபம் தரும் நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக என்டர்டைன்மென்ட் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து … Read more

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தை பின்லாந்து நாட்டின் சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மீண்டும் நோக்கியா நிறுவனம் அதே இடத்தில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது ரூ.350 கோடி சால்காம்ப் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் … Read more