வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!! வாய்ப்புண் குணமாக எளிய வீட்டு வைத்தியம். குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். … Read more

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!!

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்!

Free bus not only for women but also for them? Crazy update on budget!

பெண்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் இனி இலவச பேருந்து? பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அப்டேட்! 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் காகிதம் இல்லா இ பட்ஜெடை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். … Read more

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு!

Seniors with disabilities worry no more! Prepare to vote from home!

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை வேண்டாம்! வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு! வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் ,நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது.மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் கூறுகையில் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையான அளவு துணை ராணுவ … Read more

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு!

Devotees are prohibited from climbing the mountain after noon on this day! New control brought in Sabarimala!

இந்த தேதியில் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற தடை! சபரிமலையில் கொண்டுவரப்பட்ட புதிய கட்டுப்பாடு! ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும்.அப்போது பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திறக்கப்படாத நிலையில் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை!

Announcement made by the Chief Minister! Scholarship for seniors!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை! புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் எதிர் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம்  விண்ணப்பங்கள் வந்துள்ளது. விண்ணப்பித்த  அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை  வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் 90 வயது முதல்  100 வயதுக்குட்பட்ட  … Read more

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Buses should run under this rule only! Action announcement issued by the government!

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்பில் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறையில் இருகின்றது. கட்டணமில்லாத பயண சீட்டு வழங்குவதால் மகளிர்களை நடத்துனர்கள் மரியாதையின்றி  நடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் ஒருவர் மற்றும் நின்று கொண்டுயிருந்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர் என்றும் … Read more