ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!  மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் … Read more

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

  ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!.. பாளை ரெட்டியார் பட்டியை அடுத்த இட்டேரி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் இவருடைய வயது  35.இவர்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவரது மனைவி சக்திப்பிரியா.நெல்லையப்பன் மனைவி  இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக பணியாற்றி  வருகிறார்.நெல்லையப்பனுக்கும்  அதே பகுதியில்  உள்ள ஒரு நபருக்கும் அவ்வப்போது அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இவருக்கும் மற்றொருவருக்கும் அடிக்கடி  நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Petrol bomb attack in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தன பாண்டியன். இவர் மரம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் செல்வகணேஷ் (24). செல்வகணேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அன்று இரவு முகமூடி அணிந்து மூன்று மர்ம நபர்கள்  அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர். மேலும்  செல்வகணேஷ்  வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த … Read more

ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு!

BJP executive attacks Radol Coolie force The next rowdyism to be staged in Chennai!

ராடால் கூலி படையை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ பதிவு! தற்போதெல்லாம் கூலி படையை ஏவி தாக்குவது சகஜமாகிவிட்டது.பஜாக நிர்வாகி ஒருவர் தொழில் எற்பட்ட விரோதம் காரணமாக கூலி படையை ஏவி தாக்கிய சம்பவம்  சென்னையில் தற்போது அரங்கேறியுள்ளது.சென்னையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி.இவர் ஓர் சூப்பர் மார்கெட் ஒன்றை கொரட்டூரில் நடத்தி வருகிறார்.இவர் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு எதிரே இவரது இடம் ஒன்று உள்ளது.அந்த இடத்தில் பல வருடகாலமாக ஜெகதீஷ் … Read more

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி!

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி!

காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி! செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசு என்பவர். இவர் சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அவருடைய நண்பர்கள் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து அருகில் உள்ள வயல் வேலைக்கு வருமாறு கூறி உள்ளனர்.இதனையடுத்து நண்பர்களின் அழைப்பை ஏற்று இன்பரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதிக்கு தனியாக சென்றுள்ளார்.ஆனால் அங்கு ஏற்கனவே காத்திருந்த மர்ம கும்பல் … Read more