மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!!

மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!! இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய நேரங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில் மாரடைப்பு ஏற்பட்டு விட்டாரோ அல்லது மின்சாரம் தாக்கிவிட்டாலோ அவர்களுக்கு எவ்வாறான முதலுதவிகள் செய்யலாம் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. அவர் மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கும் எவ்வாறானோ முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். … Read more

இந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!!

இந்த இரண்டு பொருள் போதும்!!இருதயத்தை பலபடுத்தி விடலாம்!! இருதயத்தை பலப்படுத்தும், இருதய படபடப்பு, பதட்டம், பயம், அடைப்பு அனைத்தும் நீங்கிவிடும்.இதய படபடப்பு என்பது உங்கள் இதயம் எதிர்பாராதவிதமாக வேகமாக துடிப்பது, படபடப்பது அல்லது துடிப்பதைத் தவிர்ப்பது போன்ற உணர்வுகளாகும். எளிமையான சொற்களில், இதய படபடப்பு உங்கள் இதயத்தின் தாளத்தில் அச்சுறுத்தாத விக்கல் என்றும் விவரிக்கலாம். பெரும்பாலான நபர்களுக்கு, இதய படபடப்பு நீல நிலவின் நிகழ்வின் போது ஒருமுறை ஏற்படும். தங்கள் இதயம், மார்பு, தொண்டை அல்லது கழுத்துக்குள் … Read more

அடேங்கப்பா இது மட்டும் போதும்!! இனி ஆஸ்துமாக்கு இன்ஹேலர்  தேவையில்லை!!

அடேங்கப்பா இது மட்டும் போதும்!! இனி ஆஸ்துமாக்கு இன்ஹேலர்  தேவையில்லை!! ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாச வியாதியாகும். இது காற்றுப்பாதையில் வீக்கம் அல்லது குறுகலான காற்றுப்பாதை இருந்தால் ஏற்படுகிறது.  இது அதிகப்படியாக சளியை உருவாக்கலாம். இதன் காரணமாக மக்கள் சுவாசத்தில் சிரமத்தை மற்றும்  மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இருமலையும் தூண்டுகிறது. ஆஸ்துமாவில் பல வகைகள் உள்ளது. ஆஸ்துமா வர காரணம் ஆஸ்துமா ஒரு மரபணு மாற்ற சுற்றுச்சூழல் கூறுகளை கொண்டுள்ளது. மேலும் பெற்றோர்ரில் ஒருவர் … Read more

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!!

Two infants died due to respiratory failure in Trichy private nursery - Srirangam police investigation!!

திருச்சி தனியார் காப்பகத்தில் மூச்சுத் திறனல் காரணமாக இரண்டு பச்சிளம் குழந்தைகள் இறப்பு – ஶ்ரீரங்கம் போலீசார் விசாரணை!! திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் (சாக்கீடு) செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டு செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், சாலையோரம் வீசப்படும் பிறந்த பிஞ்சு குழந்தைகள் இங்கு கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக … Read more

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! 

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! சென்னை: திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாநில பாஜக பொதுச் செயலாளராக செயல்பட்ட கே.டி. ராகவன் பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் அரங்கேறி வரும் கட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பாஜக குறித்த கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே பாஜக முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். இதற்கிடையே மாநில பாஜக … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை நுரையீரல் பாதிப்பு தான்! நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பாகும்.நுரையீரல் பாதிக்கப்பட்டால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சளி, நிமோனியா ,காச நோய், ஆஸ்துமா என பல நோய்களை உண்டாக்குகிறது. பொதுவாக ஒருவருக்கு நுரையீரல் நன்கு இல்லை என்பதனை நம் உடல் தெரிவிக்கும் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். அது என்னவென்றால் ஒருவருக்கு பல நாளாக இருமல் இருந்தும் அவர் தொடர்ந்து இருமலுக்கு மருந்து எடுத்துக் கொண்டும் … Read more

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்!

tragedy-happened-to-a-two-year-old-child-at-home-shocking-incident

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்! திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன்.இவருக்கு இரண்டு வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார்.வழக்கம் போல இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த குழந்தை டிவி ஸ்டேன்ட்  பிடித்து விழுத்துள்ளது.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்டேன்ட் குழந்தையின் மார்பு மீது விளுந்தது என பெற்றோர் கூறுகின்றனர். டி.வி மேலே விழுந்ததும் … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!   காட்டுப்பகுதியில் நாம் செல்லும் பொழுது நம்முடைய துணியில் ஒரு விதையானது ஒட்டிக் கொள்ளும் அந்த விதையை நாம் எழுதில்  நம் துணியில் இருந்து பிரிக்க முடியாது. இந்த விதையானது மருள் ஊமத்தை. இந்த விதைகளைச் சுற்றி சிறிய முட்கள் காணப்படும். ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மூலிகையை வசியம் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள். இதில் நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. … Read more