21 வகை மூல நோயை குணப்படுத்தும் பானம்!! 7 நாட்களில் தீர்வு நிச்சயம்.. இன்றே தொடங்குங்கள்!!

21 வகை மூல நோயை குணப்படுத்தும் பானம்!! 7 நாட்களில் தீர்வு நிச்சயம்.. இன்றே தொடங்குங்கள்!! மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாகும்.இந்த மூல நோயில் உள் மூலம்,வெளி மூலம்,இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது.மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக மாறி விடும்.வற மலம் வெளியேறும் பொழுது வலி அதிகமாக ஏற்பட்டு அவை வெளியேறும் பகுதிகளில் … Read more

இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!

இந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!  மூல நோய் உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே சில உணவுகளை எடுத்துக் கொண்டால் அறுவை சிகிச்சைகளை தவிர்க்க முடியும். அத்தகைய எளிய இயற்கை வைத்திய முறைக்கு உதவக்கூடியது தான் சுண்டைக்காய். இதை பயன்படுத்தி மூல நோயை எவ்வாறு குணமாக்கலாம் என்பதை பார்ப்போம். இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் அரை கைப்பிடி அளவு சுண்டைக்காய், தோல் உரித்த பூண்டு பற்கள் 2,  ஐந்து சின்ன வெங்காயம், … Read more

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!! நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பலரும் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும் சிலர் இந்த பிரச்சனைக்கு பல மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை. 3 to 5 நாட்களில் இந்த பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வர துத்தி இலை சாற்றை குடித்தாலே போதும். இந்த துத்தி … Read more