தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!! சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (06-10-24) மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் இந்திய விமானப்படை கோரியதற்கு அதிகமாகவே நிர்வாக … Read more

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

Petition against pen memorial dismissed!! Supreme Court Order!!

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதிக்கு பேனா வடிவம் கொண்ட ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை … Read more

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!! சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக கடந்த  2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி மரணமடைந்தார். இவரது நினைவாக கடலுக்கு நடுவே 134 அடி உயரத்திற்கு, ரூ.81 கோடி ருபாய் செலவில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசின் … Read more

நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்!

Pongal celebration tomorrow! Security work intensified at Marina Beach!

நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்! பொங்கல் பண்டிகை கோலாகலமாக நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.அதனால் அனைவருக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள்  திரண்டு வருகின்றனர்.மாட்டுப்பொங்கலை தொடர்ந்து நாளை காணும் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.மேலும் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு  மக்கள் வருவது வழக்கம் தான். அதனால் நாளை சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் … Read more

இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை!

All these restrictions come into effect tonight! Violation of police action warning!

இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை! நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மக்கள் அனைவரும் புதிய ஆண்டை வரவேர்ப்பதற்காக  இன்று நள்ளிரவு கேக் வெட்டுதல்,பட்டாசு வெடித்தல்,போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.அப்போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உற்சாகமாக வரவேற்பது வழக்கம்.அதனால் இன்று இரவு போக்குவரத்து அனைத்தும் … Read more

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! 

Heavy rain echo! Damage to the special path of the disabled!

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அனைவரும் சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை அருகில் இருந்து பார்க்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பாதை அமைக்கப்பட்டது. வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டது.இந்த பாதை சுமார் 300 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் உள்ளது.கான்கிரீட் போடாமல் மரப்பலகையால் ரூ … Read more