80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!! 

80,000 invested and 2 lakhs in profit of cut and root farming!! Farmers thinking of money rain!!

80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!! ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெட்டி வேர் விவசாயத்தை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.இந்த வெட்டி வேரில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் என பலவிதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்களாம்.  இந்த வெட்டி வேருக்கு உலகளவில் தேவை இருப்பதால் ஏக்கருக்கு இரண்டரை லட்ச ரூபாய் வருமானம் கிடைப்பதாக … Read more

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

144 prohibitory order for this district from September 9 to October 31!! District Collector action!!

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் … Read more

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!  எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்.பூ போட்டு ஆசீர்வாதம் செய்தது போக ராமநாதபுரத்தில் பணத்தை தூவி ஆசீர்வாதம் செய்த திருநங்கைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், பூப்புனித நீராட்டு விழா,காதணி விழா உள்ளிட்ட விழாக்களில் மணமக்கள் மற்றும் குழந்தைகளை மலர்தூவி ஆசீர்வாதம் செய்வது காலந் தொட்டு பாரம்பரியமிக்க விழாவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

டிரைவிங் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிகள் அறிவிப்பு!

டிரைவிங் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு! 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிகள் அறிவிப்பு!   108 ஆம்புலன்ஸ் பணிக்கான டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு நாளை ஜனவரி -29 நடைபெற உள்ளது.  இதில் ஓட்டுநர் பணிக்கான தகுதியாக வயதுவரம்பு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க … Read more

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! 

It should be converted into a government school! girls protest in front of the district collector's office!

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில்சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர்உத்தரவிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்!

muthuramalingadevar-gurupuja-this-is-the-route-of-the-vehicles-coming-to-participate-in-the-festival

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்! ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்க உள்ளது.அந்த விழாவில் பங்கேற்க திருச்சி ,புதுகோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர்,நாகப்பட்டினம் ,பெரம்பலூர் ,அரியலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவது வழக்கம். அவ்வாறு அந்த பகுதிகளில் இருந்து வாகனங்கள் காரைக்குடி ,சிவகங்கை ,மானாமதுரை … Read more

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு … Read more

ஒரே நேரத்தில் 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தட்டி தூக்கிய காவல்துறை 

A priest assaulted 3 female students at the same time! Knocked down by the police

ஒரே நேரத்தில் 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தட்டி தூக்கிய காவல்துறை ராமேஸ்வரத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,  ராமேஸ்வரத்தில் தேவாலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேவாலய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள புனிதர் அருள் ஆனந்தர் தேவாலயம் இருக்கிறது. இந்த தேவாலயத்துக்கு … Read more