நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!!

நாளை மாகாளைய அமாவாசை தினம்!!! இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என்று அறிவிப்பு!!! நாளை(அக்டோபர்14) மகளையே அமாவாசை தினம் என்பதற்காகவும் வார இறுதி நாட்கள் என்பதற்காகவும் பயணிகள் எளிமையாக பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாகாளைய அமாவாசை நாளை அதாவது அக்டோபர் 14ம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, பெங்களூர், சேலம் ஆகிய இடங்களில் … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!! ராமேஸ்வரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மீனவர் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். இன்றைய தினம் 14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இந்த விழாவின் மூலமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.   அவர் அறிவித்தவற்றை பார்க்கலாம்,   மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் … Read more

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!

Annamalai will buy land for BJP executive!! He became a hero in one day!!

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!! மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள 234  தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல துவங்கி உள்ளார். இந்த விழாவானது நேற்று ராமேஸ்வரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்றது. இவரின் பாத யாத்திரையை துவங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்திருந்தார். … Read more

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன?

Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன??

DMK BJP to fight for Ramanathapuram constituency!! What is going to happen??

ராமநாதபுரம் தொகுதிக்கு சண்டையிடும் திமுக பாஜக!! நிகழப்போவது என்ன?? அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியானது மூன்றவாது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரப்பணியாற்றி வருகிறது. அதேப்போல் இவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. என்னதான் மோடி இரண்டு முறையும் பெருமளவில் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தாலும், இவர் தமிழகத்திற்கு சொல்லும்படி எதற்கும் வரவில்லை. … Read more

பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!!

The Annamalai walk is about to start on a grand scale!! Preparations are intense!!

பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!! பாஜக மாநில தலைவர் அண்ணமலை தமழிகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி … Read more

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள மோடியின் விவகாரம்!!

Annamalai walk changed to Rameswaram!! Modi's issue in the background!!

அண்ணாமலையின் நடைப்பயணம் ராமேஸ்வரத்திற்கு மாற்றம்!! பின்னணியில் உள்ள விவகாரம்!! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து தமிழகம் வரை நடைப்பயணம் வருவதாக இருந்த நிலை தற்போது ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து … Read more

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு! 

இந்த மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு தடை! மீன்வளத்துறை பிறப்பித்த திடீர் உத்தரவு!  விசைப்படகு மீனவர்கள் மற்றும் பிற நாட்டுப் படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது காரைக்காலுக்கு தென்மேற்கு 650 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில்  தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் … Read more

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas till January 10! The information released by the railway administration!

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலினால் பள்ளி மற்றும் கல்லூரி அனைத்தும் மூடபட்டிருந்தது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது.ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் கடந்த சில மாதங்கள் வரை கட்டாயம் முககவசம் அணியவேண்டும் ,சமூக இடைவெளி,கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற … Read more