30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை!
30 போட்டிய எடுத்து ஆய்வு பண்ணிருக்கோம்… பக்கா ஸ்கெட்ச்சோடு வர்றோம்… ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணியின் கேப்டன் தாங்கள் செய்த தவறுகளில் இருந்து நிறைய சரி செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் தோனி, கோலி என இரு திறமையான கேப்டன்கள் வழிநடத்தியும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் இந்திய … Read more