லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!

Anti-corruption department raid!! Corporation officials and employees are excited!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!! திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி விட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணையராக இருக்கும் மகேஸ்வரி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார்.இவர் 2012 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் எழுதிய பெண்களில் முதல் இடத்தை பிடித்தார். பின்னர் இவர் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியின் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு அவர் 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை … Read more

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்?

சிக்கியது 6 கோடி ரூபாய் பணம்!  விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி- மகன்? சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக, ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அவரின் மனைவி மகன் மீது, லஞ்சம் ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற பின் இவர், சுற்று சூழல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். பின் 2019 ம் ஆண்டு அதிமுக வின் மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக நியாமிக்கபட்டார். தற்போது வருமானத்திற்கு … Read more

ரகசிய சந்திப்பில் கோட்டை ஏறும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக-வை விளாசும் மாஜி அமைச்சர்!

Anti-corruption department climbing the castle in a secret meeting! Ex-minister slams DMK!

ரகசிய சந்திப்பில் கோட்டை ஏறும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக-வை விளாசும் மாஜி அமைச்சர்! அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொழுது அதில் சி.வி சண்முகம் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தன்னிச்சையாக சட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய அமைப்பு என்பதை தற்போது உள்ள ஆளும் கட்சி மாற்றி அமைத்துள்ளது. அதனின் முதல் படியாக டிஜிபி கந்தசாமி அவர்களை தலைமை ஆணையராக நியமித்து இவர்களுக்கு ஏற்றவாறு காய் நகர்த்திவருகின்றனர். … Read more