ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!

Oh mom it hurts.. Mother-in-law's abuse of daughter-in-law's private parts

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!! மத்திய பிரதேசம் போபாலில் உள்ள விதிஷா என்ற இடத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த  வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மனைவியிடம் வரதட்சனை வாங்கி வருமாறு கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே தினந்தோறும் சண்டை நடந்துள்ளது. பலமுறை பெண்ணின் பெற்றோர்கள்  மற்றும் உறவினர்கள் என அனைவரும், கணவன் மற்றும் … Read more

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்?

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்? சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவியின் பெயர் ராஜலட்சுமி. இவர்களது ஒரே பிள்ளை தனுஸ்ரீ வயது 26. அனுஸ்ரீவிற்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திராஜ் இவருடைய வயது 31. இவர் இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. ரெட்டிபட்டியில் தனியாக இருவரும் வசித்து வந்தனர். இதற்கிடையில் சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே சில … Read more

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண். 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!! சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பிரியங்காவிற்கு 24 வயதுதே ஆகியுள்ள நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கும் பெங்களூரில் மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணமான இரண்டு மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பயங்கர பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.இதனால் தாய்வீடு சென்று விட்ட பிரியங்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட … Read more