அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!! 

Allowed to visit this temple for four days ahead of Amavasai!! Forest department notification!!

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!  விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி மாத  … Read more

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு !!

Devotees are allowed to visit this temple for only 4 days!! Announcement issued by the temple administration !!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி … Read more

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்!

நினைத்தது நிறைவேற வேண்டுமா? சனிக்கிழமையில் இந்த பூவை வைத்து ஆஞ்சநேயரை வழிபடுங்கள்! பொதுவாக சனிக்கிழமையில் பெருமாள் ஆஞ்சநேயர் என தெய்வங்களை வழிபடுவது வழக்கம். அவ்வாறு  ஆஞ்சநேயரை 9 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் வீட்டில் உள்ள பண கஷ்டம், தொழிலில் ஏற்படும் நஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளில் இருந்து விடுபடலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தாழம்பூ வைத்து வழிபடுவது சிறந்தது. எப்பொழுதும் ஆஞ்சநேயரை வழிபடும் பொழுது அவருக்கு பிடித்த … Read more

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!

விபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!! நாம் கோயிலுக்கு சென்றால் விக்ரங்களை தொட்டு வணங்க கூடாது, திருநீரை அங்குள்ள சுவர்களில் கொட்டி விட்டு வரக் கூடாது இதுபோல பல சாஸ்திரங்களை மகக்க கடைபிடிக்க தவறி விடுகின்றனர். அதனால் நாம் கடவுளுக்கு தர வேண்டிய மரியாதை குறைகிறது என கூறுகின்றனர். அந்த வகையில் நாம் வாங்கும் விபூதியை நெற்றியில் வைக்கும் போது சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நாம் தலையில் விபூதி வைக்கும் பொழுது … Read more

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!!

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!! மனிதனாக பிறந்த அனைவரும் பாவத்திற்கு ஏற்ப கர்ம பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். பலர் தற்சமயத்தில் உள்ள மகிழ்ச்சியை மட்டும் கண்டு மற்றவர்களை புண்படுத்தி விட்டு பிற்பகல் என்ன விலையும் என்பதை சிறிதும் நினைப்பதில்லை. அவர்கள் அதே வலியை அனுபவிக்கும் பொழுது தான் தெரிகிறது அவர்கள் செய்த பாவம். இந்த வகையில் நாம் தெரிந்தும் தெரியாமல் … Read more

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்! நம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை பல நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் பல இடங்களை நம்பி காசு கட்டி ஏமாறுவதும் உண்டு. இந்த பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகும் என கூறி பலர் பல இடங்களில் தோஷம் கழித்து வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தோஷம் உள்ளவர்கள், அதாவது … Read more

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்! முழு முதற்கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மேலும் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதிஎன்று அழைக்கின்றோம். எனவே நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் மனித … Read more

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.     காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் என்னும் ஊரில் புகழ்பெற்ற அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் திரிசூலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. இந்த திரிசூலத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் மூலவரான திரிசூலநாதர், தேஜோ மயமாக காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம் எடுத்து, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார்.இங்கு மூலவரின் சன்னதிக்குள், … Read more

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?   எந்த ஒரு மனிதராக இருந்தாலும் முதலில் நம் கடவுளாகிய விநாயகரை தான் வழிபடுவார்கள். அவரை வழிபட்டு தான் பிற தெய்வங்களை வழிபடுவார்கள்.இவை நம் காலம் காலமாக செய்து வருகிறோம்.எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முழுமுதற் கடவுள் மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு … Read more

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?.

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?. சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும்.மேலும் வாழ்வில் இன்பம் கிட்டும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்றும். இறுதியில் மீண்டும் பிறவா நிலையான முக்தி பேறு கிடைக்கிறது. அப்படியெல்லா வகையான நன்மைகளையும் தருகின்ற சிவ வழிபாடு செய்வதற்குரிய அற்புத தினமாக பிரதோஷ தினங்கள் இருக்கிது.அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. … Read more