இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

சுங்கச்சாவடி கட்டணத்தில் புதிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! 

New change in toll fees! Happy news for motorists!

சுங்கச்சாவடி கட்டணத்தில் புதிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனக்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது.அதனால் கால விரையம் ,சில்லறை தட்டுப்பாடு ,எரிப்பொருள் வீணாகுதல் போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்படுகின்றது. ஜிபிஎஸ் மூலம் பணம் செலுத்தும் முறையும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் … Read more

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! 

The public who complained about the DGP! Penalty and judgment!

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! போக்குவரத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது.இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி வாகானம் இயக்க கூடாது.அதுமட்டுமின்றி அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களும் மது அருந்திருக்க கூடாது என புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாதவர்களுக்கு ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே கேமராக்களை நிறுவி ,கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே விதிமீறல் வாகன … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more

மொத்தம் 1027 வாகனங்கள் பறிமுதல்! இனி சாலையில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி செல்ல கூடாது!

a-total-of-1027-vehicles-seized-vehicles-should-not-be-stopped-on-the-road-like-this

மொத்தம் 1027 வாகனங்கள் பறிமுதல்! இனி சாலையில் வாகனங்களை இவ்வாறு நிறுத்தி செல்ல கூடாது! கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து சிதறியது.அதில் ஒருவர் பலியானார்.அந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது.கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையிலும் … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

The scheme will be effective from tomorrow! Motorists shocked!

நாளை முதல் அமலுக்கு வரும் திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நகர பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கினாலும் கிராமப்பகுதியில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க முடியவில்லை. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இல்லையெனில் அபராதம் என போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.ஆனால் அந்த அறிவிப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக … Read more

குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்!

Tell me how to go home after getting drunk, Mr. Vidya! Memes going viral about fines!

குடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு போகனுன்னு நீங்களே வழி சொல்லுங்க விடியா அரசே! அபராதம் குறித்து வைரலாகும் மீம்ஸ்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் இன்று முதல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சாலை விதிகளை … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்க்கு மாதம்தோறும் சிறப்பு படி!

The announcement made by Chief Minister Mukha Stalin! A special step every month for the police on patrol!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்க்கு மாதம்தோறும் சிறப்பு படி! சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் திருத்தம் செய்யப்பட மோட்டார் வாகன சட்டத்தின்படி நேற்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் புதிய சட்ட திருத்தத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூல் செய்யப்படுவதுடன் அவரது பின்னல் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! 

Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் நேற்று பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்காக இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட … Read more

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Natural gas hike from today! Motorists shocked!

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! மின்சார வாகனங்களுக்கு தற்போது அரசு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆத்மி அரசு எடுத்து வருகின்றது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகின்றது. அதனால் சுற்றுப்புற சூழலில் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக … Read more