“இடி மின்னலுடன் கனமழை” தமிழ்நாட்டிற்கு உண்டு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!

“இடி மின்னலுடன் கனமழை” தமிழ்நாட்டிற்கு உண்டு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தினமும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏராளமான இயற்கை சேதங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதயில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். நாடு முழுதும் மழை பெய்தாலும் தமிழகத்தில் சொல்லும்படியான அளவு மழை பெய்யவில்லை. ஆங்காங்கே மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வானிலை ஆய்வு … Read more

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of moderate rain in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது, மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

Fishermen banned from going to sea!! Fisheries department alert!!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!! தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சில பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது, கடலூர் துறைமுகத்தில் சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. அதில், வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். தற்போது தமிழக வங்கக் கடல் பகுதியில் வானிலை மிகவும் … Read more

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழையால் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை பெய்வது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசையில் காற்றின் வேகம் மாற இருக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! கோடை விடுமுறை தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் மாறும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கும் சூழல்தான் உண்டாகி உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் … Read more

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

It will rain in the next 24 hours!! Meteorological Department Announcement!!

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மழை பெய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்று மாறுபட்டு வீசுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!! பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. … Read more

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!!

Important announcement issued by Meteorological Department!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த மாவட்டங்களில் தொடரும் கனமழை!! தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கோடை வெயில் அனைவரையும் வாட்டிய நிலையில் தற்போது மழை பெய்வது அனைத்து இடங்களிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சென்னை மற்றும் அதற்கு அருகே உள்ள மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. … Read more

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!! கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஓரிரு வாரங்கள் கழித்து தான் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பள்ளி திறந்து ஓரிரு நாட்களான நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் கனத்த மழை பெய்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர … Read more

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more