டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா??

The song was written thinking it was a dummy line.. It was a super duper hit - do you know what Vairamuthu is saying??

டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா?? தமிழ் படங்களில் பல அற்புத பாடல்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பாடலாசிரியர் வைரமுத்து.இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவர் பாடல் வரிகளில் இரட்டை அர்த்தத்தை புகுத்தக் கூடிய திறமை கொண்ட பாடலாசிரியர்.ஆபாச வார்தைகளை கூட அனைவரும் ரசிக்கும் படியான அர்த்தத்தில் எழுதி இருக்கும் வைரமுத்து அவர்கள் … Read more

கந்தன் கருணை படத்தில் முதல் சாய்ஸ் இவர் தானாரம்!

கந்தன் கருணை 1967 ஆம் ஆண்டு சிவகுமாரின் அற்புதமான நடிப்பால் வெளியானது. ஜெயலலிதா, கே ஆர் விஜயா ஸ்ரீதேவி உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள்.   ஆறுபடை வீடு அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்கள். இப்படி சுவாமி மலைக்குச் சென்றார் ? எப்படி பழனியை ஆண்டார்?  திருச்செந்தூரில் எப்படி ஐக்கியமானார் என அனைத்து விதமான முருகனின் அறுபடை வீடுகளை பற்றி மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் அந்த படம் அமைந்துள்ளது.   முருகனின் வீரத்தில் … Read more

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி … Read more